ஞாயிறு மறையுரை

ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி எசா 52:13-53:12, எபி 4:14-16, 5:7-9, யோவா 18:1-19:42

விரக்தி மேலாண்மை

எருசலேமுக்குள் இயேசு நுழைந்தபோது இருந்த மக்கள் கூட்டம் எங்கே? அவர்களின் ஓசன்னா ஆரவாரம் எங்கே? அவர்களின் தாவீதின் மகன் எங்கே? அவர்களின் புகழ்பாடல் எங்கே? அவர்கள் Read More

ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி விப 12:1-8,11-14, 1 கொரி 11:23-26, யோவா 13:1-15

இறுதிவரையும் அன்பு செலுத்தினார்!

இன்று நாம் ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலியைக் கொண்டாடுகிறோம். இன்றைய நாள் பெரிய வியாழன் என்றும், கட்டளை வியாழன் என்றும் அழைக்கப்படுகிறது. ‘இது என் உடல், Read More

ஆண்டவரின் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு - எசா 50:4-7, பிலி 2:6-11, மத் 26:14-27,66

குருத்தோலையும் சிலுவை மரமும்

புனித வாரத்துக்குள் நுழையும் நாம் இயேசுவுடன் இணைந்து எருசலேமுக்குள் நுழைகிறோம். பவனியின்போது நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்திப் பகுதிக்கும், நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்ட Read More

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு எசே 37:12-14 உரோ 8:8-11 யோவா 11:1-45

நீர் இங்கே இருந்திருந்தால்!

இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டபோது இறைவாக்கினர் எசேக்கியேலும் அவர்களோடு பயணம் செய்தார். எல்லாவற்றையும் இழந்த மக்களுடைய உள்ளத்தில் நம்பிக்கை ஒளியை அணையாமல் தக்கவைப்பதும், தங்கள் Read More

தவக்காலம் நான்காம் ஞாயிறு நாங்களுமா பார்வையற்றோர்? 1 சாமு 16:1, 6-7, 10-13, எபே 5:8-14, யோவா 9:1-41

ஐந்து வருடங்களுக்கு முன் மதுரைப் பேராயரின் செயலராக இருந்தபோது, ஒரு நாள் ஏறக்குறைய இரவு 9 மணிக்கு, ‘ஃபாதர், பேராயரைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். உடனே வாருங்கள்’ Read More

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு விப 17:3-7, உரோ 5:1-2,5-8, யோவா 4:5-42

குடிக்க எனக்கு தண்ணீர் கொடு!

ஒரு வாளியில் நான்கு லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நான்கு லிட்டர் தண்ணீருக்குள் நீங்கள் அன்றாடம் காஃபிக்கு சுகர் கலக்கும் சிறிய கரண்டியை Read More

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு - தொநூ 12:1-4, 2 திமொ 1:8-10, மத் 17:1-9

உள்ஒளி

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறில் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை தியானிக்கின்றோம்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தன் நண்பர் பற்றி என் நண்பர் நேற்று பேசிக்கொண்டிருந்தார். பருமனான உடல் கொண்டிருந்த அவரது நண்பர் Read More

தவக்காலம் முதல் ஞாயிறு தொநூ 2:7-9, 3:1-7, உரோ 5:12-19, மத் 4:1-11

கட்டின்மை போற்றுதல்

நல் வாழ்வு தரும் கட்டின்மை நோக்கி நம்மை அழைக்கிறது தவக்காலத்தின் முதல் ஞாயிறு.

இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 2:7-9, 3:1-7) விவிலியத்தின் முதல் பக்கங்களிலிருந்து Read More