திரு அவையில் சிறார் பாலியலுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடைசெய்வது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆணையை நடைமுறைப்படுத்த, திரு அவை, மறைப்பணித்தள மறைமாவட்டங்களுக்கு வல்லுநர்களைக் கொடுத்து உதவவேண்டும் என்று Read More
உண்மையான அன்பு ஒருபோதும் அடக்கி ஆளாது. மாறாக, சுதந்திரமாக அன்புகூர உதவும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 29 ஆம் தேதி, ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் Read More
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மே மாதம் 29 ஆம் தேதி 21 புதிய கர்தினால்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இவர்கள் உலகளாவிய திரு அவையின் பிரதிநிதிகளாகவும், பல்வேறு வகையான கலாச்சாரங்கள், Read More
மனித சமுதாயத்தின் நலன்மீது அக்கறையின்றி இதுவரை நடைபெற்ற ஆயுத வர்த்தகம் போதும். இனிமேலும் அது தொடர்ந்து இடம்பெறக்கூடாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 25 ஆம் Read More
மே 22 ஆம் தேதி, ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல நாடுகளின் ஏறத்தாழ 25 ஆயிரம் திருப்பயணிகளுக்கு ஞாயிறு நற்செய்தி வாசகத்தை Read More
வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில், மே 18 ஆம் தேதி புதன் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் புதன் பொது மறைக்கல்வியுரையில், யோபு நூல் 42 ஆம் பிரிவில் Read More
நற்செய்தி அறிவிப்புப்பணியை துணிச்சலோடும், படைப்பாற்றல்திறனோடும் ஆற்றுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறை மறைப்பணி கழகங்கள் உருவாக்கப்பட்டதன் 200 ஆம் ஆண்டு நிறைவை, பிரான்ஸ் நாட்டு லியோன் நகரில் Read More