வத்திக்கான்

மறைப்பணித்தள மறைமாவட்டங்களுக்கு திரு அவையின் உதவி தேவை

திரு அவையில் சிறார் பாலியலுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடைசெய்வது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆணையை நடைமுறைப்படுத்த, திரு அவை, மறைப்பணித்தள மறைமாவட்டங்களுக்கு வல்லுநர்களைக் கொடுத்து உதவவேண்டும் என்று Read More

திருத்தந்தை: உண்மையான அன்பு ஒருபோதும் அடக்கி ஆளாது

உண்மையான அன்பு ஒருபோதும் அடக்கி ஆளாது. மாறாக, சுதந்திரமாக அன்புகூர உதவும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 29 ஆம் தேதி, ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் Read More

திரு அவைக்கு 21 புதிய கர்தினால்கள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மே மாதம் 29 ஆம் தேதி 21 புதிய கர்தினால்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இவர்கள் உலகளாவிய திரு அவையின் பிரதிநிதிகளாகவும், பல்வேறு வகையான கலாச்சாரங்கள், Read More

மறைக்கல்வியுரை: வயதானவர்கள் நீதியின்மீது தாகம் கொண்டிருக்க...

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை (மே 25, புதன்கிழழை, வத்திக்கான்)

முதுமை குறித்த சிந்தனையில், திருவிவிலியத்தில் மற்றுமொரு அணிகலனாக விளங்கும் சபை உரையாளர் நூல் பக்கம் நம் எண்ணங்களைத் திருப்புவோம். Read More

ஆயுத வர்த்தகம் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் –திருத்தந்தை

மனித சமுதாயத்தின் நலன்மீது அக்கறையின்றி இதுவரை நடைபெற்ற ஆயுத வர்த்தகம் போதும். இனிமேலும் அது தொடர்ந்து இடம்பெறக்கூடாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 25 ஆம் Read More

அமைதிக்காக ஆண்டவரிடம் செபிப்போம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மே 22 ஆம் தேதி, ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல நாடுகளின் ஏறத்தாழ 25 ஆயிரம் திருப்பயணிகளுக்கு ஞாயிறு நற்செய்தி வாசகத்தை Read More

நம்பிக்கையில் நிலைத்திருக்க வயது முதிர்ந்தோர் கற்றுத்தருகின்றனர் - திருத்தந்தை பிரான்சிஸ்

வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில், மே 18 ஆம் தேதி புதன் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் புதன் பொது மறைக்கல்வியுரையில், யோபு நூல் 42 ஆம் பிரிவில் Read More

மறைப்பணி கழகங்களிடம் திருத்தந்தை: துணிவோடு இருங்கள்

நற்செய்தி அறிவிப்புப்பணியை துணிச்சலோடும், படைப்பாற்றல்திறனோடும் ஆற்றுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறை மறைப்பணி கழகங்கள் உருவாக்கப்பட்டதன் 200 ஆம் ஆண்டு நிறைவை, பிரான்ஸ் நாட்டு லியோன் நகரில் Read More