72வது தேசிய திருவழிபாட்டு வாரத்திற்கு திருத்தந்தை வாழ்த்து
மக்களின் தேவைகளுக்குச் செவிமடுத்து, அவர்களுக்கு தங்கள் பணிகளின் பன்முகத்தன்மைவழி, திருவழிபாட்டுக்குழு உதவும்போது, அப்பணிகள் வளமையடைகின்றன என இத்தாலியின் 72வது தேசிய Read More
இக்காலத்தில் தொழில்நுட்பத்தை ஒரு வழிபடும் தெய்வமாக நினைக்காமலிருத்தலே, அது முன்வைக்கும் சவாலுக்குப் பதிலளிக்கும் ஒரே வழி என, திருப்பீட சமூகத்தொடர்பு அவையின் தலைவர் திருவாளர் பவுலோ ரூஃபினி Read More
ஆகஸ்ட் 10, புதன் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில், பொது மறைக்கல்வியுரையை ஆற்றியபின்னர், அவ்வரங்கத்தில் மூன்றாம் பாலினக் குழு ஒன்றையும் திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்துள்ளார்.
“மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” (லூக்.12:49) என்ற திருச்சொற்களைக் கொண்ட ஞாயிறு லூக்கா நற்செய்திப் பகுதியை Read More
ஆகஸ்ட் 14, ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறட்சியை எதிர்கொள்ளும் சொமாலியா, Read More
அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவான இந்நாளில், அவ்வன்னையின் ஏதாவது ஒரு திருத்தலம் சென்று, போர் இடம்பெறும் உக்ரைனில் அமைதி நிலவச் செபியுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Read More
கரீபியன் கடல் பகுதியிலுள்ள தீவு நாடான தொமினிக்கன் குடியரசின் அன்னையும், பாதுகாவலருமான அல்ட்டா கிராசியா (Altagracia) அருள்மிகப் பெற்ற அன்னை மரியாவுக்கு முடிசூட்டப்பட்டதன் நூறாம் ஆண்டு யூபிலி Read More
அன்னை மரியாவின் பற்றுறுதி, நம்பிக்கை மற்றும், புரட்சிகரமான முன்மாதிரிகை ஆகியவற்றை நாம் பின்பற்றும்போது அகமகிழுமாறு நம்மை அவர் அழைக்கிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 15, Read More