வத்திக்கான்

நல்லிணக்கச் செயல்பாடுகளுக்கான இடம் வத்திக்கான்

நாம் அனைவரும் அமைதிக்கான பசியுடன் இருக்கிறோம், நல்லிணக்கப் பாதைகள் பின்பற்றப்படாவிட்டால் இந்த அமைதியை அடைய முடியாது என்றும், வத்திக்கான் என்பது நல்லிணக்கத்தின் செயல்பாடுகளுக்கான இடமாகும் என்றும் திருப்பீடத்தின் Read More

கலாச்சாரத்திற்கேற்ற நற்செய்திப்பணி

மாறிவரும் கலாச்சாரத்திற்குள் நுழைவது, வரலாற்றை உருவாக்குவது எப்படி ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு தலத்திரு அவை தனது நற்செய்திப் பணியினை ஆற்றவேண்டும் என்று புதிய வழிகளில் நற்செய்தி Read More

C-9 என்னும் கர்தினால்கள் அவை கூட்டம் திங்களன்று துவங்கியது

திருத்தந்தைக்கு திருஅவை நிர்வாகத்தில் உதவும் C-9 என்னும் கர்தினால்கள் அவையின் இவ்வாண்டு முதல் கூட்டம் ஏப்ரல் 24 ஆம் தேதி திங்களன்று திருத்தந்தையின் தலைமையில் வத்திக்கானில் துவங்கியது. Read More

இயேசுவுடன் சிறிது நேரத்தை செலவிட கற்றுக்கொள்வோம்

அனைத்துப் பொருட்களின் வித்தியாசமானக் கோணங்களை நமக்குக் கற்றுத்தரும் இயேசுவுடன் ஒவ்வொரு நாளும், இரவு படுக்கைக்கு முன்னர் சிறிது நேரத்தைச் செலவிட கற்றுக்கொள்வோம் என திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு Read More

கடவுளைப் புகழ்வது, சுத்தமான ஆக்சிஜனை சுவாசிப்பதற்கு சமமாகும்

கடவுளைப் புகழ்வது, சுத்தமான ஆக்சிஜனை சுவாசிப்பதற்கு சமமாகும் என ஏப்ரல் 21, வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

நம் ஆன்மாவை சுத்தப்படுத்தி, நம்மை தொலைநோக்குப்பார்வைக் கொண்டவர்களாக Read More

கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு உதவும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்கள்

தூய பேதுருவுக்கு இயேசுவால் வழங்கப்பட்ட பொறுப்புணர்வுகள் அவரின் வழித்தோன்றலாக வந்த திருத்தந்தையர்களால் பல்வேறு கத்தோலிக்க அமைப்புக்களின் உதவியுடன் நிறைவேற்றப்படுகின்றன என கத்தோலிக்க உதவி நிறுவனங்களுக்குத் தன் பாராட்டுக்களை Read More

ஏமன் நாட்டில் அமைதிக்கான முயற்சி நடந்து வருகிறது

பல ஆண்டுகளாக பயங்கரமான போரால் காயாம்பட்டுள்ள ஏமன் நாட்டிற்காகவும், இப்போரில் கொல்லப்பட்டவர்களுக்காகவும், இன்றளவும் துயருற்றுக் கொண்டிருக்கின்ற மக்கள் மற்றும் குழந்தைகளுக்காகவும் சிறப்பாக இறைவேண்டல் செய்யுமாறு திருப்பயணிகளிடம் திருத்தந்தை Read More

காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தீர்ப்போம்

நமது காலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடி இரண்டும் தனித்தனி நெருக்கடிகள் அல்ல, ஆனால் அவைகள் இரண்டுமே ஒன்று என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று Read More