வத்திக்கான்

சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் உடன்பிறந்த உறவுடன் கூடிய ஒரு குழுமம்

வத்திக்கானின் சுவிஸ் மெய்க்காப்பாளர்கள் அமைப்பு என்பது ஒரு பெரிய குடும்பம் என்றும், உயிரோட்டமுள்ள உடன்பிறந்த உறவுடன் கூடிய ஒரு குழுமம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

மே 6 Read More

விடாமுயற்சியுடன் செபியுங்கள்

தூய ஆவியாரால் வழிநடத்தப்பட நம்மைக் கையளிக்க வேண்டுமென்றும், விடாமுயற்சியுடன் செபிப்பதை ஒருபோதும் நிறுத்திவிடக் கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.

மே 8 ஆம் திங்கள் கிழமை வத்திக்கானின் Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கதுணையாக நில்லுங்கள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கதுணையாக நிற்பதை ஒரு நாளும் விலக்கிக் கொள்ளாதீர்கள் என திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார். மே 07 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புனித பேதுரு வளாகத்தில் Read More

நம் இறுதி குறிக்கோள் தந்தையின் இடமே

மே 07 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் இறப்பதற்கு Read More

எலிசபெத் ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

 ‘ஆர்ப்பாதுவா இல்லத்தின் புனித எலிசபெத் ஆலயம்’ நகரின் ரோஜாக்கள் வளாகத்தில் அமைந்துள்ளது. புடாபெஸ்ட் நகரின் யூத வரலாற்றைக் கொண்ட 7வது மாவட்டத்தின் இந்த வளாகம், வேலியிடப்பட்ட பொது Read More

ஹங்கேரியில் இரண்டாம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ்

ஏப்ரல் 29, சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 7 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் 10.30 மணிக்கு திருப்பீடத்தூதரகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் தனியாக திருப்பலி நிறைவேற்றினார். Read More

முன்னாள் கார்மேல் துறவு மடத்தில் திருத்தந்தை

ஹங்கேரி உள்ளூர் நேரம் 12.20 மணிக்கு முன்னாள் கார்மேல் துறவு மடத்தில் அரசு அதிகாரிகள், மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஹங்கேரி திருத்தூதுப் Read More

சாண்டோர் மாளிகையில் திருத்தந்தை பிரான்சிஸ்

சாண்டோர் மாளிகையை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஹங்கேரி அரசால் அதிகாரப் பூர்வமாக வரவேற்கப்பட்டார். ஹங்கேரியின் அரசு அதிகாரிகள் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பின்னர், திருத்தந்தையுடன் Read More