இந்தியா

குடியரசுத் தலைவருக்கு நாகலாந்தின் விண்ணப்பம்

மணிப்பூரின் அண்டை மாநிலமான நாகலாந்தில் ஐந்து கிறிஸ்தவ சபைகள் இணைந்து குடியரசுத் தலைவர் திரவ்பதி முர்மு அவர்களுக்கு, மணிப்பூர் நிலைகுறித்துத் தங்கள் ஆழ்ந்த கவலையைக் கடிதம் மூலம் Read More

ஆயர்களும், தகவல் அறியும் உரிமை சட்டமும்

இந்திய அரசாங்கம் 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) ஏற்படுத்தியது. இச்சட்டத்தின்படி, எந்தவோர் இந்தியக் குடிமகனும், அரசாங்கத்திடமிருந்து தான் விரும்பும் ஆவணத்தைப் பெற Read More

சந்திரயான்-3 இன் வெற்றிக்கு இந்திய ஆயர்கள் பேரவை பாராட்டு!

நமது இந்திய வான்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’வின் அறிவியலாளர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகஸ்டு 23 ஆம் தேதி நிலவில் சந்திரயான்-3-ஐ தரையிறக்கினர். இதன் வழியாக Read More

குறிவைக்கப்படும் கிறிஸ்தவத் தேவாலயங்கள்!

இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான கோவாவில் போர்த்துகீசியர்கள் ஆட்சிக் காலத்தில் பல்வேறு இந்து கோயில்கள் அழிக்கப்பட்டு, கிறிஸ்தவத் தேவாலயங்கள் கட்டப்பட்டதாகக் குற்றம் கூறி, ஆளும் அரசாங்கம் இந்துக் Read More

பாரதத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பில்லை!

‘தி பிரஸ் எம்பலம் கேம்பெயின்’ எனும் உலகளாவிய ஊடகப் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் அமைப்பு அண்மையில் பீகாரில் 36 வயது நிரம்பிய ஓர் இளம் பத்திரிகையாளர் கொல்லப்பட்டதற்குத் Read More

விருது பெறும் அருள்சகோதரி ரொபான்ஸி அ.ஹெலன்

பட்டியலினத்து மக்கள் மற்றும் பட்டியலின பழங்குடிகள் தங்கள் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் அவமானங்கள், அடக்குமுறைகள், வன்கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பி, அவற்றைப் பற்றி பல்வேறு பத்திரிகைகளில் Read More

மணிப்பூரில் களமிறங்கும் உச்ச நீதிமன்றம்

இந்தியாவின் உச்ச நீதிமன்றம், வன்முறை மிகுந்த மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தவும், நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் மூன்று ஓய்வுபெற்ற பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழுவிற்கு Read More

கிறிஸ்தவ மறைபோதகர் தாக்கப்பட்டார்!

கிறிஸ்தவ மறைபோதகர் ஒருவர் பீகார் மாநிலத்தின் நவதா மாவட்டத்தில் செபக்கூட்ட வழிபாடு நடத்தியதற்காகப் பஜ்ரங் தள் அடிப்படைவாதக் குழுவால் தாக்கப்பட்டார். இது குறித்துச் செப வழிபாட்டில் பங்கெடுத்த Read More