மத மாற்றங்களைத் தடுக்க ஒரு தேசிய சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் நாடு நிராகரிப்பதாகவும், மதமாற்றத் தடைச்சட்டங்கள் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து மிகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், Read More
எந்த மதமும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை, ஒவ்வொரு மதமும் மற்றவர்களுக்கு சமத்துவத்தையும் மரியாதையையும் கற்பிக்கின்றது என்றும், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களுக்கான சட்டம் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றது என்றும் Read More
இந்தியாவின் பூர்வீகஇன மக்களிடையே இயேசுசபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்களின் பணியைத் தொடர்ந்து ஏற்று நடத்தும் நோக்கத்தில் இயேசு சபையினருடன் இணைந்து நண்பர்கள் குழுமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வணிக நிறுவனங்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்த அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று இன்டர்-டெனாமினேஷனல் சர்ச் Read More
கேரளாவின் கத்தோலிக்கத் திருஅவை தலைவர்கள், பிற கிறிஸ்தவ சபைத்தலைவர்கள் இணைந்து இந்திய பிரதமர் மோடியை ஏப்ரல் 24 ஆம் தேதி கேரளாவின் தலைநகரான கொச்சியில் ஒரு தனியார் Read More
லூர்து பிரான்சிஸ் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள சூசைபாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக (VAO) அலுவலராகப் Read More
கர்நாடக மாநில பா.ஜ.க. அரசின் பாகுபாட்டுக் கொள்கைகளாலும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகளாலும் அம்மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பெங்களூருவின் கத்தோலிக்க தலைவர் வேளாங்கண்ணி பால்ராஜ் தனது Read More
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா மாநிலம் வந்தார். நேற்று தினம் கொச்சியில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற யுவம் -2023 என்ற நிகழ்சியில் இளைஞர்கள் Read More