இந்தியா

இந்தியத் திருஅவையின் ஆழ்ந்த அனுதாபங்கள்

ஒடிசா மாநிலம் பாலசோரில் நிகழ்ந்த இரயில் விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இந்த விபத்தில் இறந்தவர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக் காகவும் தங்களின் ஜெபங்களை உரித்தாக்குவதாக  தமிழக ஆயர்கள் Read More

ஒருங்கிணைந்த பயணத்தை ஊக்குவிக்க வேண்டும்

திருஅவையைச் சார்ந்த அனைவரும் புரிந்து கொள்ளப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும், என்ற ஆழமான விருப்பத்தை ஒருங்கிணைந்த பயணத்திருஅவை உறுதிசெய்கின்றது என்று கர்தினால் பிலிப்பு நேரி Read More

குறிவைத்து தாக்கப்பட்ட மணிப்பூர் கிறிஸ்தவ மக்கள்

மெய்டேய் என்னும் பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இந்துக்களுக்கும், இந்து மலைவாழ் மக்களுக்கும் குக்கி என்கிற சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மலைவாழ் மக்களுக்கும் இடையே நடந்த வன்முறை Read More

தாக்கப்பட்ட கத்தோலிக்க குருக்கள் மற்றும் அருள்கன்னியர்கள்

இந்தியாவின் மத்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக கத்தோலிக்க திருஅவையால் நடத்தப்படும் ஒரு அனாதை இல்லத்தில் அரசு அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட சோதனையால் அவ்வில்லத்தை நடத்தும் Read More

கண்காணிப்பு குழுவை நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மணிப்பூரில் இந்துக்கள் அடங்கிய பெரும்பான்மை குழுவிற்கும் சிறுபான்மையான கிறிஸ்துவ பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் பல கிறிஸ்தவ தேவாலயங்களும் கிறிஸ்தவ மக்களும் கடுமையாக தாக்கப்பட்டார்கள்.

கிறிஸ்தவர்கள் மீது ஏற்படும் Read More

மதமாற்றத்திற்கு எதிரான சட்டத்தை நிராகரிக்கும் தமிழகம்

மத மாற்றங்களைத் தடுக்க ஒரு தேசிய சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் நாடு நிராகரிப்பதாகவும், மதமாற்றத் தடைச்சட்டங்கள் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து மிகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், Read More

உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கும் இந்திய மதத்தலைவர்கள்

எந்த மதமும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை, ஒவ்வொரு மதமும் மற்றவர்களுக்கு சமத்துவத்தையும் மரியாதையையும் கற்பிக்கின்றது என்றும், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களுக்கான சட்டம் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றது என்றும் Read More

அருள்பணி ஸ்டான்சுவாமி புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார்

இந்தியாவின் பூர்வீகஇன மக்களிடையே இயேசுசபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்களின் பணியைத் தொடர்ந்து ஏற்று நடத்தும் நோக்கத்தில் இயேசு சபையினருடன் இணைந்து நண்பர்கள் குழுமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

பூர்வீகக் Read More