இந்தியா

கிறிஸ்தவ அமைப்பு அலுவலகம் மீது தாக்குதல்!

மணிப்பூரில் உள்ள பூர்வ இனக் கிறிஸ்தவ அமைப்பின்  அலுவலகம் மற்றும் அதன் செய்தித் தொடர்பாளர் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதைக் கேள்வியுற்ற  பிற கிறிஸ்தவ Read More

துயருறும் கிறிஸ்தவர்கள்!

புதுடெல்லியைத் தளமாகக் கொண்டு செயல்படும் UCF (United Christian Forum) எனப்படும் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ அமைப்பானது, இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெரும்பான்மையான இந்திய Read More

சமூகக் குரல்கள்

“மாணவச் செல்வங்களாகிய நீங்கள் நினைப்பதை அடைய வேண்டுமென்றால், முதலில் நாம் அதனை நினைக்க வேண்டும். எண்ணம் இல்லை என்றால், அந்த எண்ணத்தை அடைய முடியாது. நீங்கள் Read More

தாய் நாட்டின் நலனுக்காகச் செபம்

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) சார்பாக அதன் பொதுச் செயலாளர் பேராயர் அனில் கூடோ, ஒட்டுமொத்த இந்தியக் கத்தோலிக்க இறைச்சமூகத்திற்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். Read More

சமூகக் குரல்கள்

“நாடு முழுவதும் 88.4 இலட்சம் மாற்றுத் திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்வுத் தளங்கள், சக்கர Read More

சமூகக் குரல்கள்

“சனநாயகத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் வகுப்புவாத சக்திகளிடமிருந்து மீட்க வேண்டும். அதற்காக முழுவீச்சில் மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்.”

- திரு. சந்திரசூட், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி

“அரசியலமைப்புச் Read More

மதத் தலைவர்கள் வேறுபாடுகளைக் கைவிட வேண்டும்!

கர்நாடக மாநிலத்தில் தற்போது மதச் சார்பற்ற அரசியல் கட்சி ஆட்சியில் இருப்பதால், மதத் தலைவர்கள் அனைவரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை விட்டு விட்டு ‘நாட்டைக் கட்டியெழுப்பிட Read More

பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்ட ஆலயம்

மாகே அல்லது மய்யழி என்பது இந்தியாவில் உள்ள ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனியாகும். இது கேரளாவினால் சூழப்பட்டிருந்தாலும் இது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தினைச் சேர்ந்தது. மேலும், Read More