ஆக்ரா உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி பாஸ்கர் ஜேசுராஜ் அவர்களை மீரட் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகத் திருத்தந்தை நியமித்துள்ளார். இவர் ஏப்ரல் 11, 1966 அன்று Read More
வரப்போகும் அகில உலகக் கத்தோலிக்கத் திரு அவையின் யூபிலி ஆண்டு 2025-ஐக் கருத்தில் கொண்டு, கொல்கத்தா உயர் மறைமாவட்டமானது புனித செபமாலை அன்னை பேராலயத்தில் புதிதாகச் Read More
மணிப்பூரில் 8 மாதங்களுக்குப் பிறகு ஓரளவு அமைதி சூழல் ஏற்பட்ட நிலையில், மீண்டும் அம்மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு இருப்பது அங்கு வாழும் மக்களுக்கும், திரு Read More
2023 டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா தினத்தன்று இந்தியப் பிரதமர் மோடி புது தில்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கிறிஸ்தவத் தலைவர்களுக்கு விருந்தொன்று Read More
வட இந்திய மாநிலங்களில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நிறுவனங்கள் தாக்கப்படுவது ஓர் அன்றாடச் செய்தியாக மாறிவிட்ட நிலையில், கிறிஸ்துமஸ் பெருவிழா நேரத்தில் மத்தியப் பிரதேச Read More
ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் கிறிஸ்தவ ஐக்கிய மன்றம் எனும் குழுவானது கட்டாய மதமாற்றம் எனும் பெயரில் தாக்கப்படும் அப்பாவிக் கிறிஸ்தவர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி Read More
மணிப்பூரின் 32 இலட்சம் மக்களில் 53 விழுக்காட்டினர் ‘மெய்தி’ இன இந்துக்கள், மீதமுள்ள 41 விழுக்காட்டினர் ‘குகி’ இன கிறிஸ்தவர்கள். ‘குகி’ இன கிறிஸ்தவர்கள் மணிப்பூரின் Read More