இந்தியா

கிறிஸ்தவத் தேவாலயங்கள் மீது காவிக்கொடி

மத்தியப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட இராமர் கோயிலானது ஜனவரி 22-ஆம் தேதி திறக்கப்பட்டது. இவ்விழாவின் முத்தயாரிப்பாக இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் விளக்குகள் ஏற்றி தங்கள் Read More

அநீதியை வென்ற நீதி!

நீதி, நேர்மை நிலைக்கச் செய்த இறைமகன் இயேசு பிறந்த விழாவை அண்மையில் கொண்டாடினோம். 2024-புத்தாண்டில் பாதிக்கப்பட்ட பெண் பில்கிஸ் பானுவுக்கு நீதி கிடைத்துள்ளது. குற்றவாளிகள் 11 Read More

இந்தியத் திரு அவைக்குப் புதிய ஆயர்கள் நியமனம்

இந்தியத் திரு அவையின் மறைமாவட்டங்களான கும்பகோணம், குழித்துறை, ஜபல்பூர், விஜயபுரம், கர்வார், மீரட் ஆகிய  ஆறு மறைமாவட்டங்களுக்கும் புதிய ஆயர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஒரே நாளில் Read More

ஆக்ரா மறைமாவட்ட புதிய ஆயராக ஒரு தமிழர்!

ஆக்ரா உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி பாஸ்கர் ஜேசுராஜ் அவர்களை மீரட் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகத் திருத்தந்தை நியமித்துள்ளார். இவர் ஏப்ரல் 11, 1966 அன்று Read More

கொல்கத்தாவில் மறுவடிவமைக்கப்பட்ட புனிதக் கதவு!

வரப்போகும் அகில உலகக் கத்தோலிக்கத் திரு அவையின் யூபிலி ஆண்டு 2025-ஐக் கருத்தில் கொண்டு, கொல்கத்தா உயர் மறைமாவட்டமானது புனித செபமாலை அன்னை பேராலயத்தில் புதிதாகச் Read More

பாதுகாப்பு வழங்க மறுப்பு!

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த, 82 வயது நிரம்பிய சுவாமி இலட்சுமியானந்தா சரஸ்வதி, 2008, ஆகஸ்டு 23-ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒரு சில Read More

பதற்றம் குறையாத மணிப்பூர்!

மணிப்பூரில் 8 மாதங்களுக்குப் பிறகு ஓரளவு அமைதி சூழல் ஏற்பட்ட நிலையில், மீண்டும் அம்மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு இருப்பது அங்கு வாழும் மக்களுக்கும், திரு Read More

கேரள அமைச்சருக்குக் கிறிஸ்தவத் தலைவர்கள் கண்டனம்!

2023 டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா தினத்தன்று இந்தியப் பிரதமர் மோடி புது தில்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கிறிஸ்தவத் தலைவர்களுக்கு விருந்தொன்று Read More