மத்தியப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட இராமர் கோயிலானது ஜனவரி 22-ஆம் தேதி திறக்கப்பட்டது. இவ்விழாவின் முத்தயாரிப்பாக இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் விளக்குகள் ஏற்றி தங்கள் Read More
நீதி, நேர்மை நிலைக்கச் செய்த இறைமகன் இயேசு பிறந்த விழாவை அண்மையில் கொண்டாடினோம். 2024-புத்தாண்டில் பாதிக்கப்பட்ட பெண் பில்கிஸ் பானுவுக்கு நீதி கிடைத்துள்ளது. குற்றவாளிகள் 11 Read More
இந்தியத் திரு அவையின் மறைமாவட்டங்களான கும்பகோணம், குழித்துறை, ஜபல்பூர், விஜயபுரம், கர்வார், மீரட் ஆகிய ஆறு மறைமாவட்டங்களுக்கும் புதிய ஆயர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
ஆக்ரா உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி பாஸ்கர் ஜேசுராஜ் அவர்களை மீரட் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகத் திருத்தந்தை நியமித்துள்ளார். இவர் ஏப்ரல் 11, 1966 அன்று Read More
வரப்போகும் அகில உலகக் கத்தோலிக்கத் திரு அவையின் யூபிலி ஆண்டு 2025-ஐக் கருத்தில் கொண்டு, கொல்கத்தா உயர் மறைமாவட்டமானது புனித செபமாலை அன்னை பேராலயத்தில் புதிதாகச் Read More
மணிப்பூரில் 8 மாதங்களுக்குப் பிறகு ஓரளவு அமைதி சூழல் ஏற்பட்ட நிலையில், மீண்டும் அம்மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு இருப்பது அங்கு வாழும் மக்களுக்கும், திரு Read More
2023 டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா தினத்தன்று இந்தியப் பிரதமர் மோடி புது தில்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கிறிஸ்தவத் தலைவர்களுக்கு விருந்தொன்று Read More