அண்மை செய்திகள்

அர்த்தமுள்ள நூற்றாண்டு கொண்டாட்டம்!

1923 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி, திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் அவர்களால் துவங்கப்பட்ட தூத்துக்குடி மறைமாவட்டம் தனது நூற்றாண்டு விழாவை 2023 ஆம் Read More

வலுவிழந்த மக்களுக்கு வலுவூட்ட…

 “உலகெங்கும் சென்று படைப்புகளுக்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள்” (மாற்கு 16:15) என்ற அன்புக் கட்டளையைக் கொடுத்துச் சென்றார் இறைமகன் இயேசு. இயேசுவின் இந்த அன்புக்  கட்டளையை மனதில் Read More

அயல்நாட்டில் அன்சால்தோ வழியில் கொன்சாகா சபையினர்

“உலகெங்கும் சென்று, படைப் பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறை சாற்றுங்கள்” (மாற் 16:15) என்பது இறைமகன் இயேசுவின் கூற்று. இயேசுவின் பாதையில் பயணித்து, நம் சகோதரிகள் சென்ற இடமெல்லாம் Read More

‘ஏழைகளுக்கு நற்செய்தி!’

மியான்மர், புனித அலோசியஸ் மாநிலம் ஒரு மறைபரப்புப் பணித்தளம். பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ்  கொன்சாகா அருள்சகோதரிகள் 1929 ஆம் ஆண்டு மியான்மர், மாண்டலே என்ற இடத்தை அடைந்தனர். Read More

தந்தை மிக்கேல் அன்சால்தோ ஒரு புதிய சகாப்தம்

‘எளியோர்க்கு நற்செய்தி’ என்னும் இயேசுவின் வார்த்தையைத் தனது இலட்சியமாக்கி, ஒடுக்கப் பட்டோருக்கு உரிமை வாழ்வு, கைவிடப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரவணைப்பு அளித்து, தனது வாழ்வை Read More

அன்சால்தோவின் உள்ளுயிரில்

இறைவன் யாரை முன்குறித்தாரோ, அவரைத் தம் பணிக்காகப் பெயர் சொல்லி அழைக்கின்றார். அவ்வாறு இறைவனால் முன்குறித்து, பெயர் சொல்லி அழைக்கப்பட்டு, காண்போர் வியப்புறும் வண்ணம் இறை ஊழியத்தில் Read More

​​​​​​​அர்ப்பணத்தை அருமருந்தாக்கி!

அன்சால்தோ மாநில அருள் சகோதரிகள், சபை நிறுவனர் அவர்கள் விரும்பிய ஆன்மிகப் பணி, கல்விப் பணி, சமுதாயப் பணி, நற்செய்திப் பணி, சிறைப் பணி என்னும் பணிகளை  Read More

எம் சபை நிறுவனர் இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோ ‘தீ’

தீ நாக்கு தூய ஆவியா!

அதன் தீப்பிழம்பு உந்தன் ஆவியா!!

தீமைகளைச் சுட்டெரிக்குமே - அதன்

தீச்சுடரில் வளர்ச்சி தோன்றுமே!

ஆம், 1739, செப்டம்பர் 29 இல் புனித மைக்கேல் அதிதூதர் தேவாலயத்தைத் Read More