அண்மை செய்திகள்

பலகட்ட போராட்டங்கள்

கடவுள் வழங்கியுள்ள கொடையாகிய தூத்துக்குடி மறைமாவட்டம், இறையாட்சிப் பணித்தளக் கூறுகள் பலவற்றில் முதன்மையான இடங்களை வென்று திருஅவை வரலாற்றில் தடம் பதித்துள்ளது. குமுக ஈடுபாட்டுத் தளத்திலும், தமிழகத்துக்கு Read More

“செய்தித் திரட்டு”

தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டுப் பயணத்தில் 95 ஆண்டுகள் பயணித்த சிறப்பு ஞானதூதன் இதழுக்கு உரிமையாகிறது.

மறைமாவட்டம் தோன்றிய ஐந்தாவது ஆண்டில், அதாவது, 1928 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் Read More

“குடி ஒரு மூளை நோய்”

1956 ஆம் ஆண்டு உலக நல வாழ்வு மையம் (WHO) “குடி ஒரு மூளை நோய்” என அறிவித்துள்ளது. மது போதைப்பொருட்கள் ஒருவகை வேதிப்பொருட்களால் தயாரிக்கப்பட்டு, அதை Read More

தூத்துக்குடி மறைமாவட்டம்

மலரும் மண உறவு பயிற்சி

நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல (யோவா 13:34) என்ற இயேசு கிறிஸ்துவின் அன்புமொழியை அடிப்படையாகக் கொண்டு, கணவன், மனைவி இருவரும் அன்புகூர்ந்து, Read More

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சார்ந்த சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயக அடிகள் தமிழை முறையாகப் பயிலத் தொடங்கியபோது (1941) அவருக்கு அகவை 28. இளமை முதல் ஆங்கிலக் கல்லூரியில் கவனம் Read More

​​​​​​​பணியின் தொடக்கம்

தூத்துக்குடி மறைமாவட்டத்தில் பங்குகளிலும், கத்தோலிக்கப் பள்ளிகளின் மேலாளராகவும் இருந்த அருட்தந்தை A. அந்தோணி, தனது 38 வது வயதில் இரு விழிகளிலும் பார்வை இழக்க நேர்ந்தது. பார்வையிழப்பின் Read More

நீலகண்டனும் கிறிஸ்தவ மறையும்

பத்மநாதபுர அரண்மனையில் மன்னர் மார்த்தாண்ட வர்மனிடம் நீலகண்டன் என்பவர் கருவூல அதிகாரியாகப் பணியாற்றினார். குளச்சல் போரில் டச்சுப்படை தோல்வியுற்று, சரணடைந்தது. மன்னர் மார்த்தாண்ட வர்மன் டச்சுப்படை தளபதியான Read More

“உலகெங்கும் போய் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்”

“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற தமிழ் உணர்வு பெற்றவர்கள் முத்துக்குளித்துறை மறைமாவட்ட மக்கள், உலக வாழ்விலும், உறவு வாழ்விலும், பொருள் வாழ்விலும் நாமும் வாழ Read More