அண்மை செய்திகள்

இறை ஊழியர் மிக்கேல் அன்சால்தோவின் வழியில்...

அருள்தந்தை மிக்கேல் அன்சால்தோ சொந்த மண்ணை, மக்களை துறந்து, மறைப்பணி ஆற்ற 1771 இல் பாண்டிச்சேரியில் கால் பதித்தார். அவர் இயேசுவின் பெயரை எல்லோருக்கும் அறிவித்திட வேண்டும் Read More

விளிம்பு வாழ் மக்களின் விடிவெள்ளியாக...

பிரான்சிஸ்குவின் புனித அலோஷியஸ் கொன்சாகா சபையை நிறுவிய ‘இறை ஊழியர்’ மிக்கேல் அன்சால்தோ திருஅவைக்கும் புதுவை-கடலூர் உயர் மறை மாவட் டத்திற்கும், சமுதாயத்தின் விளிம்பு வாழ் மக்களுக்கும் Read More

குடும்ப விளக்கு ஏற்றிய குருமாமணி!

காவிஉடை சாதிவிரு குண்டலமும், பாரில்

                பாவிகளை மீட்குமொரு பாசமிடைக் கயிறு.

ஆவிசுதன் வார்த்தை உரை செவ்வாய்சூழ் தாடி

                ஆவூரீந்த வலக்கரத்தான் துணைவரும் ‘சிலுவை’

ஆவிபறக்கும் கந்தகப்பூ மியில்உலாவரும் செம்மல்

                ஆர்ப்பாட்டங் Read More

ஜூலை 18 ஆம் தேதி

புனித தாமஸ் அக்குவினாஸ் திருஅவையில் புனிதராக அறிவிக்கப்பட்டதன் 700ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் இவ்வாண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி இத்தாலியின் ஃபோசனோவா துறவுமடத்தில் கொண்டாடப்பட உள்ளது. Read More

ஊடகங்கள்

“தலத் திருஅவை தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதலில் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் வாழ்க்கை, உண்மை மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் ஊடகங்கள் பங்காற்ற வேண்டும். Read More

ஜூன் மாதம் 2 ஆம் தேதி

ஜூன் மாதம் 2 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை இந்தியாவில் ஏறக்குறைய 300 பேரின் உயிர்களைப் பலிவாங்கிய இரயில் விபத்து குறித்து தன் ஆழ்ந்த கவலையை திருத்தந்தை Read More

நம் வாழ்வின் புதிய துணை ஆசிரியர்கள்

அருள்பணி.  ஜெ. ஞானசேகரன்

கோட்டாறு மறைமாவட்டம், சகாயபுரம், இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தின் முதல் அருள்பணியாளர் இவர். இவர் தனது மெய்யியல் மற்றும் இறையியல் படிப்பைப் பூனேவில் உள்ள Read More

திருத்தந்தையின் உடல் நலம் தேறிவருகிறது

உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் ஜூன் மாதம் 7ஆம் தேதி குடலிறக்க நோய்க்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 9 வெள்ளி இரவும் Read More