அருள்தந்தை மிக்கேல் அன்சால்தோ சொந்த மண்ணை, மக்களை துறந்து, மறைப்பணி ஆற்ற 1771 இல் பாண்டிச்சேரியில் கால் பதித்தார். அவர் இயேசுவின் பெயரை எல்லோருக்கும் அறிவித்திட வேண்டும் Read More
பிரான்சிஸ்குவின் புனித அலோஷியஸ் கொன்சாகா சபையை நிறுவிய ‘இறை ஊழியர்’ மிக்கேல் அன்சால்தோ திருஅவைக்கும் புதுவை-கடலூர் உயர் மறை மாவட் டத்திற்கும், சமுதாயத்தின் விளிம்பு வாழ் மக்களுக்கும் Read More
புனித தாமஸ் அக்குவினாஸ் திருஅவையில் புனிதராக அறிவிக்கப்பட்டதன் 700ஆம் ஆண்டுக் கொண்டாட்டம் இவ்வாண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி இத்தாலியின் ஃபோசனோவா துறவுமடத்தில் கொண்டாடப்பட உள்ளது. Read More
“தலத் திருஅவை தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதலில் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் வாழ்க்கை, உண்மை மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் ஊடகங்கள் பங்காற்ற வேண்டும். Read More
ஜூன் மாதம் 2 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை இந்தியாவில் ஏறக்குறைய 300 பேரின் உயிர்களைப் பலிவாங்கிய இரயில் விபத்து குறித்து தன் ஆழ்ந்த கவலையை திருத்தந்தை Read More
கோட்டாறு மறைமாவட்டம், சகாயபுரம், இடைவிடா சகாய அன்னை திருத்தலத்தின் முதல் அருள்பணியாளர் இவர். இவர் தனது மெய்யியல் மற்றும் இறையியல் படிப்பைப் பூனேவில் உள்ள Read More
உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் ஜூன் மாதம் 7ஆம் தேதி குடலிறக்க நோய்க்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 9 வெள்ளி இரவும் Read More