No icon

அக்டோபர் 26

புனித எவரிஸ்டஸ்

புனித எவரிஸ்டஸ் பெத்லகேம் நகரில் பிறந்தார். சில காலத்தில் பெத்லகேமிலிருந்து அந்தியோக்கியா சென்றார். திருத்தந்தை முதலாம் கிளமெந்திடமிருந்து திருமுழுக்கு பெற்று, அவரது சீடராக மாறினார். கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்ந்து, கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தார். நற்செயல்கள் வழியாகவும், கிறிஸ்தவ மக்களுக்கு உதவிகள் செய்தார். இவர் கத்தோலிக்க திரு அவையின் 5 ஆவது புனிதர். கிறிஸ்தவ மக்கள் பிறரன்பில் வளர்ந்து உதவிகள் செய்ய ஊக்குவித்தார். வாழும் புனிதராகவே மக்கள் மத்தியில் வளம் வந்த எவரிஸ்டஸ் இரத்தம் சிந்தி, மறைசாட்சியாக இறந்தார்.

Comment