Right-Banner

நாளை நம் நிலை எதுவோ?

2008 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெண் சமூக ஆர்வலர்  தெருவில் ஆடைகள் களையப்பட்டு, ஒரு பெரிய கட்டையால் அடிவாங்கிக் கொண்டு பல ஆண்களுக்கு Read More

தொடர்பு எல்லைக்கு அப்பால்

‘நான் நினைத்ததை அடைய எந்த எல்லைக்கும் செல்லத் தயார்’ எனச் சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம். நம் எண்ணங்களுக்கு எல்லையில்லை; ஆனால், நம் வாழ்க்கைக்கு ஓர் எல்லையுண்டு. நம் Read More

நம்பிக்கையின் நங்கூரம் அன்னை மரியா

தேனினும் இனியவள்!

அன்பின் வடிவமானவள்!

தாவீதின் குலமகள்!

ஜென்மப் பாவமின்றி உற்பவித்தவள்!

பெண்களுக்குள் பேறுபெற்றவள்!

இரக்கத்தின் ஊற்று!

ஆம்! எத்துணை சொல்லினும் நாவுக்குள் அடங்காது ஓங்கு புகழ்பெற்று விளங்குபவர்தான் நம் அன்னை மரியா! ‘நம்பிக்கையின் நங்கூரம் Read More

சமூக  ஈடுபாடே விடுதலை வாழ்வு!

விடுதலை பெற்று 76 ஆண்டுகள் கடந்து, வெற்றி விழாவைக் கொண்டாடுகின்றோம். ஒவ்வொரு வருடமும்போல, இவ்வருடமும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புடன் கூடிய விடுமுறையில், விழா கொண்டாட்டங்களைக் Read More

தொடர்புகள் நம்மை மேம்படுத்தட்டும் (The Networking)

ஒரு பொழுதும் துன்பமாய் மாறாத ஒன்று உண்டு. அது நமது நற்செயல் மட்டுமே! அடடா, கேட்பதற்கே நன்றாக இருக்கிறதா? செயலில் காண்பித்தால் இன்னும் நன்றாக இருக்கும்தானே? ‘அறன் Read More

மலையப்பன் (எ) இராயப்பர் (எ) பேதுரு

1995, நவம்பர் மாதம் 26 ஆம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழா அன்று, மதுரை ஞானஒளிவுபுரத்தில் அன்றைய தமிழக விவிலியப் பணிக்குழுவின் தலைவர் பேராயர் M. ஆரோக்கியசாமி Read More

பாதுகாப்புச் சட்டம்

இன்றைய சூழலில், தனிநபரின் தரவுகள் பாதுகாப்பு என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே. எண்ம பரிவர்த்தனை வந்தவுடன், நமது வங்கித் தரவுகள், தனிமனிதனின் அடையாள ஆவணத் தரவுகள் என Read More

வெல்லுமா?

இந்தியாவின் பெருவாரியான எதிர்க் கட்சிகள் ஓரணியில் திரண்டிருப்பது மகிழ்வைத் தரும் செய்தியே. கண்ணீர் விட்டு வளர்த்த சனநாயகத்தையும், சனநாயகம் எனும் உயர் விழுமியத்தைக் காத்திடும் வகையில் உருவாக்கப்பட்ட Read More