photography

இலங்கையில் மே 5, ஞாயிறுத் திருப்பலிகள் ரத்து

இலங்கையில், புகழ்பெற்ற ஒரு கத்தோலிக்க ஆலயம் மற்றும் ஒரு பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என, நம்பத்தகுந்த இடத்திலிருந்து கிடைத்த தகவல்களின் பேரில், மே மாதம் 5 Read More

photography

இலங்கை குண்டுவெடிப்பு செய்திகள்

புனித செபஸ்தியார் ஆலய அடக்கச் சடங்கில் கர்தினால் இரஞ்சித் இலங்கையில் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட தீவிரவாதத்தாக்குதலில் பலியான வர்களில் பதினைந்து பேரின் பொதுவான அடக்கச் சடங்கு புனித செபஸ்தியார் Read More

photography

உயிர்த்த இயேசுவுக்கு உடல் முழுவதும் காயங்களே!

இரத்த பூமி! இலங்கை! கால் நூற்றாண்டு காலமாக இரத்த பூமியாகக் காயம்பட்டு கலங்கி நின்ற இந்தப் பூமியில் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் அமைதி திரும்பியிருந்தது. பீரங்கிகள் ஓய்ந்திருந்தன. துப்பாக்கிகள் Read More

photography

ஹாங்காங்: உயிர்ப்புப் பெருவிழாவில், 2,800 திருமுழுக்குகள்

இவ்வாண்டு உயிர்ப்பு ஞாயிறன்று, ஹாங்காங் தலத்திருஅவையில் 2,800க் கும் அதிகமானோர் திருமுழுக்குப் பெற்று, கத்தோலிக்கத் திருஅவையில் இணைக்கப் பெற்றனர். இவர்களில் பெரும்பாலானோர் முதியோர் திரு முழுக்குப் பெற்றனர் என்று  Read More

photography

இந்தோனேசியாவிலும் பெரிய வியாழக்கிழமையன்று தேர்தல்

இந்தோனேசியாவில் புனித வாரத்தில் தொடங்கும் பொதுத்தேர்தலில் பங்கு பெறுவதிலிருந்து தடைசெய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு, போகோர் ஆயர் பாஸ்காலிஸ் புருனோ சிக்கூர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். பெரிய வெள்ளிக்கிழமையான Read More

photography

பிலிப்பைன்ஸில் ஆலயப்பணியாளர் உட்பட 14 விவசாயிகள் கொலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் மார்ச் 30 ஆம் தேதி  மூன்று வெவ்வேறு இடங்களில், காவல்துறையினர் தாக்குதல் நடத்தி, 14 விவசாயிகளைக் கொன்றுள்ளது குறித்து, முழு விசாரணைகள் இடம்பெற வேண்டும் Read More

photography

கொழும்பு காரித்தாசின் பாராட்டுக்குரிய தவக்கால நடவடிக்கைகள்

இலங்கையின் கொழும்பு உயர்மறை மாவட்டத்தில், இவ்வாண்டு தவக்காலத்தில் திரட்டப்படும் நன்கொடை நிதி, இளை யோர், மாற்றுத்திறன்கொண்ட சிறார் மற்றும் புற்றுநோயாளிகளுக்காகப் பயன்படுத்தப் படும் என்று, அம்மறைமாவட்ட காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர், Read More

photography

சீனாவில் மதஉரிமை மதிக்கப்படுவதில்லை

சீனாவில் ஹாங்காங் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தூதர் சாம் பிரவுன்பெக் அவர்கள் சீனாவில் மதஉரிமை மதிக்கப்படுவதில்லை என்ற தனது கருத்தினைப் Read More