தலையங்கம்

photography

மீண்டும் டில்லி முற்றுகைப் போராட்டம்!

‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிற்குஇவ் வைத்து’  (குறள் 738)

நோயற்ற வாழ்வு, நிறைந்த செல்வம், மிகுதியான விளைச்சல், இன்பமான வாழ்வு, உரிய பாதுகாப்பு ஆகிய இவை ஐந்தும் Read More

photography

பா.ச.க.வின் இராமர் கோயிலும் இரகசியத் திட்டங்களும்!

பா.ச.க.வின் இராமர் கோயிலும் இரகசியத் திட்டங்களும்!

மதச்சார்பின்மையும், சனநாயகமும்தான் ‘இந்தியா’ என்ற தேசிய நாணயத்தின் இரண்டு பக்கங்களாக அமைந்திருக்கின்றன. அதுவே நம் இந்திய மண்ணிற்கான பெருமைமிகு Read More

photography

நாடக ஒத்திகை நடக்கிறது!

அண்மையில் தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழாவான ‘பொங்கல்’ உலகெங்கும் வாழும் தமிழ்ச் சமூகத்தால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அந்தந்த நாடுகளின் தலைவர்களின் பொங்கல் வாழ்த்தும், விழா நிகழ்வுகளில் கலந்து கொண்ட Read More

photography

பொன்விழா ஆண்டின் எளிய துவக்கம்!

என் இனிய ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே!

வாழ்வு என்பது ஓர் உன்னதமான கொடை! இறைவன் அருளும் மாபெரும் பரிசு! ஆயினும், இந்த வாழ்வு இன்பம்-துன்பம், Read More

photography

வட கிழக்கில் பா.ஜ.க. ஆட்சி: கிறிஸ்தவர்களின்  ஆதரவுக்குச் சாட்சியா?

அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், மணிப்பூர், அசாம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் உள்ளடக்கிய வட கிழக்குப் பகுதிகளில் அண்மைக் காலங்களில் பா.ஜ.க.வின் கை ஓங்கி Read More

photography

​​​​​​​பொன்விழா ஆண்டை நோக்கி!

‘கூர்முனைப் புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்’ எனும் இலக்குடன் புரட்சி வேள்வியில் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழ் - ‘நல்லவர்களின் நாடித்துடிப்பு Read More

photography

பாடம் கற்குமா?

‘இந்திய அரசியல் எங்கே போகிறது?’ என்ற கேள்வி இன்று பலரையும் பதற வைக்கிறது. அது சனநாயகப் பொம்மலாட்டமாக மாறுகிறதோ என்ற அச்சம் நிலவுகிறது. சாதி, மதம், Read More

photography

மக்கள் மன்றம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது!

அரசைப் பற்றி ஆய்வு செய்யும் இயல்தான் அரசியல். ஓர் அரசு இதுவரை எவ்வாறு இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? இனி எப்படி இருக்க வேண்டும்? என்று Read More