தஞ்சை ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் அவர்களின் ஆயர் திருநிலைப்பாட்டின் வெள்ளிவிழா தஞ்சையில் உள்ள வேளாங்கண்ணி கலைக் கல்லூரி வளாகத்தில் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி Read More
தென் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கர்தினாலும் ஹைதராபாத் பேராயருமான மேமிகு அந்தோனி பூலா அவர்கள் செங்கை மறைமாவட்டத்தின் அருள்தலமான அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள்தலத்தின் திருவிழாவிற்கு Read More
திண்டுக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணைய Read More
கரூர் மாவட்டத்தில் மெக்கானிக் ஒருவர் கொண்டாடிய ஆயுதபூஜை நிகழ்வில், கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கலந்துகொண்டு ஜெபம் செய்தது, மதநல்லிணக்க நிகழ்வாக அமைந்து, மக்களிடையே நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் பிரம்மோற்சவ விழா நடைபெறவிருக்கிறது. செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ள Read More
நாகப்பட்டினம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கடந்த ஆக. 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப். 7 ஆம் தேதி அலங்காரத் தேர்பவனியுடன் Read More
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இப்பள்ளிக் கட்டடம் மிக மோசமாக இருந்ததால், புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்காக பழைய கட்டடம் இடிக்கப்பட்டு Read More