No icon

உலகத் தொழில் நிறுவனத்திற்கு திருத்தந்தையின் செய்தி

இவ்வுலகில், அமைதியையும் நீதியையும் நிறுவ, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டா லும், வேலையில்லாத் திண்டாட்டம், பணியிடங்களில் நிகழும் அநீதிகள், வேலைக்கேற்ற ஊதியமின்மை இல்லாமை, மற்றும் கொத்தடிமைத்தனம் ஆகிய பிரச்சினைகளை, நாம் தொடர்ந்து சந்திக்கிறோம் என்று ஓர் உலக நிறுவனத்தின் கருத்தரங்கிற்கு அனுப்பிய செடீநுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
ஐடுடீ என்றழைக்கப்படும் உலகத் தொழில் நிறுவனம், ஜெனீவா நகரில் அண்மையில் நடத்திய 108வது ஆண்டுக் கூட்டத்திற்குத் திருத் தந்தை அனுப்பிய செடீநுதியில், தனக்கு இந்த வாடீநுப்பளித்த இந்நிறுவனத்தின் தலைவர் கைடீநு ரைடர் அவர்களுக்கு நன்றி கூறிய வேளையில், ILO நிறுவனத்தைப் பார்வையிட தனக்கு வந்திருக்கும் அழைப்பை விரைவில் ஏற்க தனக்கு வாடீநுப்புக் கிடைக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.
’தொழிலும் தனிப்பட்ட மற்றும் சமுதாயச் சுற்றுச்சூழல் நிறைவும், இன்றைய உலகில் வேலைகளை உருவாக்குவதும், அவற்றை நிர்ணயிப்பதும்’ என்ற தலைப்புக்களில் திருத்தந்தை பிரான்சிஸ் தன் செடீநுதியைப் பகிர்ந்துள்ளார்.
மனிதர்கள் தங்கள் முழு இயல்பை நிறைவு செடீநுவதற்கு, தொழில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்பதை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, இவ்வுலகைப் படைத்து, காத்துவரும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர் களும், படைப்பைக் காப்பதற்குத் தொழில் புரிய
வேண்டும் என்று கூறியுள்ளார்.மனித இயல்புக்கு நிறைவளிக்கும் தொழிலை, வர்த்தகப் பொருளாக மாற்றியுள்ளதால், மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும், பணத்தின் அடிப்படையில் அளக்கப்படுவது இன்றைய உலகம் சந்திக்கும் பிரச்சினை என்று திருத்தந்தை, தன் செடீநுதியில் சுட்டிக்காட்டி யுள்ளார்.
நிலமின்றி, கூரையின்றி, தொழிலின்றி...
மனிதர்கள் செடீநுயும் வேலைகள், நிலம், கூரை, தொழில் என்ற மூன்று தேவைகளை உறுதி செடீநுயவேண்டும் என்பதை தன் செய்தியில் எடுத்துரைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், இன்றையச் சூழலில், நிலமற்றவர்களாக, கூரை
யற்றவர்களாக, வேலையற்றவர்களாக வாடிநவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருவதைக் குறித்துக் கவலையை வெளியிட்டுள்ளார்.
ILO போன்ற உலக நிறுவனங்கள், திருஅவையோடு இணைந்து, தொழிலாளர்களின் பாதுகாப்பையும், செடீநுயும் தொழிலுக்குத் தகுந்த மதிப்பையும் வழங்குவது அவசியம் என்று திருத்தந்தை தன் செய்தியின் இறுதியில் குறிப்
பிட்டுள்ளார்.

Comment