வத்திக்கான்

திருத்தந்தை - அல்சைமர் நோயாளிகளுக்கு உதவிகள் அதிகரிக்கப்பட..

அல்சைமர் எனப்படும் அறிவாற்றல் இழப்பு அல்லது நினைவு மறதி நோயால் தாக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களின் குடும்பத்தார், அவர்களை அன்போடு பராமரிப்போர் ஆகிய எல்லாருக்காகவும், புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின் திருத்தந்தை Read More

மரியா போன்று விரைந்துசென்று பிறருக்கு உதவ…

மற்றவருக்கு உதவிசெய்ய விரைந்து சென்ற அன்னை மரியாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுமாறும், வாழ்வை இயேசுவுக்கு அர்ப்பணிக்குமாறும், திருத்தந்தை பிரான்சிஸ், உலக இளையோரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் தள்ளிவைக்கப்பட்டபின்னர், 2023ஆம் Read More

நம்பிக்கை வாழ்வால் கிடைக்கும் அனுபவத்தைப் பகிருங்கள்

இயேசு கிறிஸ்துவின் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்த தாங்கள் அழைக்கப்பட்டுள்ளதை நினைவில் இருத்தி, நம்பிக்கை வாழ்வால் கிடைக்கும் அனுபவத்தை மற்றவரோடு பகிர்ந்துகொள்ளுமாறு, பன்னாட்டு மறைக்கல்வி ஆசிரியர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் Read More

அமைதியை உருவாக்குவதில் அறிவியலின் பங்கு

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கும், போர்களைத் தவிர்ப்பதற்கும் அறிவியல் அறிவு பயன்படுத்தப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை, பாப்பிறை அறிவியல் கழகத்தினரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

பாப்பிறை அறிவியல் கழகம் Read More

கல்வி, எப்போதும் உண்மையைத் தேடுவதாய் இருக்கவேண்டும்

கல்வி எப்போதும் உண்மையைத் தேடுவதாய் அமைந்திருக்கவேண்டும் என்று, செப்டம்பர் 12,  திங்களன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சுவிட்சர்லாந்து நாட்டு மாணவர் சமுதாய அமைப்பின் 160 உறுப்பினர்களை சந்தித்தபோது Read More

அருளாளராக உயர்த்தப்பட்ட திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்

கத்தோலிக்கத் திரு அவையின் திருத்தந்தையாக 33 நாள்களே ஆற்றிய இறை ஊழியர் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 04 ஆம் Read More

மும்மாதங்களுக்கு திருத்தந்தை மேற்கொள்ளும் திருவழிபாட்டு நிகழ்வுகள்

2022 செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றவிருக்கும் திருவழிபாடுகள் பற்றிய விவரங்களை, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான பேரருள்திரு. தியெகோ ரவெல்லி Read More

உலகில் ஒப்புரவைக் கொணர்வதே கிறிஸ்தவ மறைப்பணி

பிரிவினைகள் மற்றும் மோதல்களால் துன்புற்றுவரும் இன்றைய உலகிற்கு கடவுளின் ஒப்புரவைக் கொண்டு வரும் வண்ணம், கிறிஸ்தவ சபைகள், தங்களுக்கிடையே ஒன்றிப்பு மற்றும், ஒப்புரவு நிலவ உழைக்குமாறு, Read More