வத்திக்கான்

சுற்றுச் சூழல் ஆவணப்படத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

அக்டோபர் 04 ஆம் தேதி, வத்திக்கானில் திரையிடப்பட்ட காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த “The Letter” (திருமடல்) என்ற ஆவணப்படம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Read More

ஷலோம் கத்தோலிக்க இளையோர் குழுமத்தினர் சந்திப்பு

இளையோர் தங்களின் மறைப்பணியில், படைப்பாற்றல், துணிவு, மற்றும், வரவேற்பு ஆகியவற்றைக் கொண்டிருக்குமாறு, ஷலோம் கத்தோலிக்க இயக்கத்தின் இளையோரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

இளையோரால் இளையோருக்கு நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் Read More

கப்புச்சின் சபை சகோதரிகளுக்கு, திருக்குடும்பம் தூண்டுதல்

கடவுளின் குரலுக்கு அமைதியாகச் செவிசாய்த்ததன் வழியாக மிகப்பெரும் நல்தாக்கத்தைக் கொண்டிருந்த மற்றும், தாழ்ச்சியுடன் வாழ்ந்த திருக்குடும்பத்திடமிருந்து கற்றுக்கொள்ளுமாறு, திருக்குடும்பத்தின் கப்புச்சின் மூன்றாம் சபை அருள்சகோதரிகளிடம் திருத்தந்தை பிரான்சிஸ் Read More

புதிய நூலுக்கு திருத்தந்தை அணிந்துரை

பசியாய், தாகமாய், அந்நியராய், ஆடையின்றி, மாண்பின்றி, நோயாய், மற்றும், கைதியாய் இருக்கின்ற நம் சகோதரர் சகோதரிகளில் ஆண்டவராம் இயேசுவைக் கண்டுணரும் அருளை, திருஅவையும், நாம் ஒவ்வொருவரும் பெறவேண்டுமென்று Read More

கலை, நம்பிக்கை திட்டத்தின் புதிய முயற்சி - “என்னைப் பின்தொடர்”

வருகிற அக்டோபர் 2, ஞாயிறு முதல், 16  ஞாயிறு வரை, ஒவ்வொரு நாளும் உள்ளூர் நேரம் இரவு 9 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் இரவு 12. Read More

தரமான கல்வி உருவாக்கும் சிறப்பான உலகு

இன்றைய தலைமுறையினருக்கு மரியாதை, உரையாடல், தோழமை ஆகியவற்றின் விழுமியங்களை, தரமான கல்வியின் வழியாக அறிமுகப்படுத்த எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுதற்குரியது என்று, கல்வி குறித்த உலகளாவிய கருத்தரங்கு ஒன்றில் Read More

உரையாடலுக்குத் திறந்தமனம் கொண்டிருங்கள்

உரையாடலுக்குத் திறந்தமனம் கொண்டிருங்கள், மற்றும், ஏழைகளோடு அருகாமையைத் தெரிவியுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டில் புதிதாக ஆயர்களாகத் திருப்பொழிவுபெற்ற ஏறத்தாழ 200 ஆயர்களைக் கேட்டுக்கொண்டார்.

ஆயர்கள் Read More

திருத்தந்தை - அல்சைமர் நோயாளிகளுக்கு உதவிகள் அதிகரிக்கப்பட..

அல்சைமர் எனப்படும் அறிவாற்றல் இழப்பு அல்லது நினைவு மறதி நோயால் தாக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களின் குடும்பத்தார், அவர்களை அன்போடு பராமரிப்போர் ஆகிய எல்லாருக்காகவும், புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின் திருத்தந்தை Read More