மியான்மார் நாட்டில் இராணுவத்தால் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்று ஓராண்டு நிறைவுற்றுள்ள நிலையில், அந்நாட்டில் துயருறும் மக்களுக்காக அனைத்துக் கத்தோலிக்கர்களும் செபிக்கவேண்டுமென இங்கிலாந்து நாட்டு ஆயர் டாம் Read More
காலநிலை மாற்ற நெருக்கடிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைளை, தங்கள் வாழ்வு, எடுத்துக்காட்டு, அர்ப்பணம் வழியாகச் செயல்படுத்த உள்ளதாக பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.
குணப்படுத்தல் மற்றும் ஒப்புரவு நடவடிக்கைகளுக்கென புதிய பிறரன்பு அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதனை அரசுடன் பதிவு செய்யும் திட்டத்தை கானடா நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.
1222 ஆம் ஆண்டு திருநிலைப்படுத்தப்பட்டதன் 800 ஆம் ஆண்டை கொண்டாடும் இத்தாலியின் காசென்ஸா பேராலயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
திருஅவையில் பெண் துறவிகளும் அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்டிரும் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி உரைப்பதாகவும், இந்த பிப்ரவரி மாதத்தில் அவர்களுக்காகச் சிறப்பான விதத்தில் செபிக்குமாறு அனைவரையும் வேண்டுவதாகவும் Read More
பிப்ரவரி 1 ஆம் தேதி, செவ்வாயன்று, மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கான திருப்பீடத்தின் ஆட்சி மன்றக் குழுவின் தலைவரும், மனித உடன்பிறந்த நிலை மற்றும் ஒன்றுபட்ட வாழ்விற்கான Read More
பெய்ஜிங்கில் முறையே பிப்ரவரி 4 ஆம் தேதி மற்றும் மார்ச் 4 ஆம் தேதி ஆகிய தேதிகளில் தொடங்கவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் Read More
பிப்ரவரி 1 ஆம் தேதி, செவ்வாயன்று, மியான்மர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் முதலாம் ஆண்டு நிறைவை நினைவு கூறப்படும் நிலையில், மீண்டும் அந்தத் துன்புறுத்தப்பட்ட மக்களுக்காகத் தனது Read More