வத்திக்கான்

மியான்மார் மக்களுக்காக செபிக்க இங்கிலாந்து ஆயர் வேண்டுகோள்

மியான்மார் நாட்டில் இராணுவத்தால் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்று ஓராண்டு நிறைவுற்றுள்ள நிலையில், அந்நாட்டில் துயருறும் மக்களுக்காக அனைத்துக் கத்தோலிக்கர்களும் செபிக்கவேண்டுமென இங்கிலாந்து நாட்டு ஆயர் டாம் Read More

காலநிலைக் குறித்த பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர்களின் அறிக்கை

காலநிலை மாற்ற நெருக்கடிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைளை, தங்கள் வாழ்வு, எடுத்துக்காட்டு, அர்ப்பணம் வழியாகச் செயல்படுத்த உள்ளதாக பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

சுற்றுச் சூழலுக்குத் Read More

கானடா நாட்டு ஆயர்கள் ஏற்படுத்தியுள்ள புதிய பிறரன்பு அமைப்பு

குணப்படுத்தல் மற்றும் ஒப்புரவு நடவடிக்கைகளுக்கென புதிய பிறரன்பு அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதனை அரசுடன் பதிவு செய்யும் திட்டத்தை கானடா நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

பூர்வீக Read More

இத்தாலியின் காசென்ஸா பேராலயத்திற்கு வாழ்த்துச் செய்தி

1222 ஆம் ஆண்டு திருநிலைப்படுத்தப்பட்டதன் 800 ஆம் ஆண்டை கொண்டாடும் இத்தாலியின் காசென்ஸா பேராலயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.

1184 ஆம் Read More

பிப்ரவரி மாதத்திற்கான திருத்தந்தையின் இறைவேண்டல் கருத்து

திருஅவையில் பெண் துறவிகளும் அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்டிரும் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி உரைப்பதாகவும், இந்த பிப்ரவரி மாதத்தில் அவர்களுக்காகச் சிறப்பான விதத்தில் செபிக்குமாறு அனைவரையும் வேண்டுவதாகவும் Read More

மனித உடன்பிறந்த நிலை என்பது உலகளாவிய கருத்து

பிப்ரவரி 1 ஆம் தேதி, செவ்வாயன்று, மதங்களுக்கு இடையிலான உரையாடலுக்கான திருப்பீடத்தின் ஆட்சி மன்றக் குழுவின்  தலைவரும், மனித உடன்பிறந்த நிலை மற்றும் ஒன்றுபட்ட வாழ்விற்கான Read More

ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ், சகோதரத்துவத்தை வளர்க்கட்டும்

பெய்ஜிங்கில் முறையே பிப்ரவரி 4 ஆம் தேதி மற்றும் மார்ச் 4 ஆம் தேதி ஆகிய தேதிகளில் தொடங்கவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் Read More

மியான்மாரில் அமைதி நிலவ திருத்தந்தையின் இறைவேண்டல்

பிப்ரவரி 1 ஆம் தேதி, செவ்வாயன்று, மியான்மர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் முதலாம் ஆண்டு நிறைவை நினைவு கூறப்படும் நிலையில், மீண்டும் அந்தத் துன்புறுத்தப்பட்ட மக்களுக்காகத் தனது Read More