சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் இடம்பெற்ற வரும் இன்றயைச் சூழலில், தொழிலாளர் சமூகத்துடன் திருஅவையின் நெருக்கத்தை வெளிப்படுத்த விரும்புவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார்.
ஜனவரி 27 ஆம் தேதி, வியாழனன்று அனைத்துலக நாத்சி படுகொலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதை ஒட்டி திருத்தந்தையின் நிரந்தர பிரதிநிதி பேரருள்திரு ஜானுஸ் எஸ். அர்பன்சிக் Read More
தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக தொழுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் ஏறக்குறைய நான்கு மில்லியன் மக்கள் Read More
ஐவரி கோஸ்ட்டின் ஆயர்கள், 120வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் ஒன்றுகூடி உலகளாவிய கல்வித் திட்டத்தின் கட்டமைப்பிற்குள், “இளையோரை உருவாக்குவதில் திருஅவையின் பங்களிப்பு” என்ற தலைப்பில் விவாதித்து Read More
ஜனவரி 28 ஆம் தேதி வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்க ஊடகங்களின் அனைத்துலக கூட்டமைப்பினரை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றினார். தகவல்தொடர்புகளின் கருப்பொருளைப் பற்றியும், குறிப்பாக கோவிட்-19 Read More
பெருந்தொற்று நோய்களை எதிர்கொள்வத்திலும் நம்மைத் தயாரிப்பதிலும், அதற்குப் பதிலுரைப்பதிலும் அனைத்துலக அளவிலான செயல்பாட்டுத் திட்டம் ஒன்று, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வருவது Read More
நடந்து வரும் ஏமன் மோதலில் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கான விருப்பமின்மையாலும், சர்வதேச ஆர்வமின்மையாலும் ஏற்பட்ட போர், நோய், பஞ்சம், உள்நாட்டில் இடம்பெயர்தல் ஆகியவை ஒரு நாட்டிற்குள் Read More