கடந்த சில வாரங்களாக புனித யோசேப்பு குறித்த தன் சிந்தனைகளை புதன் மறைக்கல்வியுரைகளில் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 2 ஆம் தேதி, இயேசுவை Read More
மியான்மார் நாட்டில் இராணுவத்தால் ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்று, பிப்ரவரி முதல் தேதி, ஓராண்டு நிறைவுறும் நிலையில், மக்கள் அமைதியின் கருவிகளாகச் செயல்படவேண்டும் என்ற அழைப்பை அந்நாட்டு ஆயர்கள் Read More
இத்தாலியில் வரிவசூலிப்பு தொடர்புடைய வருவாய்த் துறையில் பணியாற்றும் அதிகாரிகளை, ஜனவரி 31 ஆம் தேதி திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Read More
இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மேட்டரல்லா அவர்கள் மீண்டும் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, நாட்டின் ஒன்றிப்புக்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளது எனத் திருத்தந்தை பிரான்சிஸ் தன் பாராட்டுகளை Read More
ஜனவரி 30 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று ஹேன்சன்ஸ் நோய் எனப்படும் தொழுநோய் விழிப்புணர்வு தினத்தன்று, தான் வழங்கிய மூவேளை செபஉரைக்குப் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Read More
திறந்த மனமற்ற நிலையையும், மறுதலிப்புகளையும் எதிர்நோக்க வேண்டியிருந்தாலும் கிறிஸ்தவர்களின் பணி தொடர்ந்து நன்மை செய்வதாகவே இருக்கவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார்.
ஆப்கானில் தாலிபன் ஆட்சியாளர்களின் கொடுமையிலிருந்து தப்பி வரும் புலம்பெயர்ந்தோருக்கு ஆஸ்திரேலிய அரசு, தன் உதவிகளை அளிக்கவேண்டும் என அந்நாட்டு ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அர்ப்பண வாழ்விற்குத் தங்களைக் கையளித்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் மகிழ்ச்சிநிறை விடாமுயற்சியில் வெளிப்படுத்தப்படும் கடவுளின் மெய்நிலை குறித்து, அர்ப்பணவாழ்வு தினத்திற்கான செய்தியில் கர்தினால் ஜோஓ பிரேஷ் Read More