ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை பிற்பகல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், பிரெஞ்சு அரசுத்தலைவர், இம்மானுவேல் மக்ரோன் அவர்களும், தொலைப்பேசியில் 45 நிமிடங்கள் உரையாடினர் என்று, பிரான்ஸ்அரசுத்தலைவரின் அலுவலகம் கூறியுள்ளது.
ஜார்ஜோ மாரியோ என்ற பெயருடன் திருமுழுக்குப் பெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாதுகாவலரான புனித ஜார்ஜ் திருநாள், ஏப்ரல் 23, வியாழனன்று சிறப்பிக்கப்பட்டது.
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து வந்த கடந்த புதனன்று (15.04.2020), தன் மறைக்கல்வித் தொடரின் ஒரு பகுதியாக, ஏழாவது பேறு குறித்து, அதாவது, அமைதிக்குப் பணியாற்றுவோர் குறித்து Read More
கோவிட்-19 நெருக்கடியின் இரண்டாவது கட்டநிலையில், திருஅவை சிறப்பாக ஆற்றவேண்டிய பணிகள் குறித்து கலந்தாலோசிக்க, திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்கள், ஏப்ரல் 22, இப்புதனன்று, அசாதாரண கூட்டம் ஒன்றை Read More
இன்றைய இக்கட்டானச் சூழலில், உறுதுணையாக இருக்கும் வண்ணம், திருத்தந்தையின் மறையுரைகள், சிந்தனைகள் மற்றும் செபங்கள் அடங்கிய ஒரு நூலை திருப்பீடத்தின் தகவல்தொடர்பு அவை, வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கிருமியின் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், இத்தாலி நாட்டை, மீண்டும் ஒருமுறை இறைவனின் தாயான மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைக்க இத்தாலிய ஆயர் Read More
கொரோனா தொற்றுக் கிருமியின் பாதிப்புக்களால் துன்புறும் தலத்திருஅவைகளின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் விதமாக, உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு, “கோவிட்-19 பதிலுறுப்பு நிதி” என்ற ஒரு புதிய அமைப்பை Read More