வத்திக்கான்

உரோமில் வாழுகின்ற வீடற்றவர்க்கு உதவி செய்த கர்தினால் கொன்ராட் கிராஜூவ்ஸ்கி

ஏப்ரல் 16 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை நேரத்தில்  உரோம் மத்திய இரயில் நிலையத்திற்கு அருகில் தங்கியிருக்கும் வீடற்ற மக்களைச் சந்தித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆறுதலைத் Read More

ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதற்கு புதிய பாடம்

இந்த கொரோனா தொற்று நோய்க் காலத்தில் அனைத்து மக்களும், நல ஆதரவுகளையும் சமூகப் பாதுகாப்பு நிலைகளையும் பெற உறுதிசெய்ய வேண்டியது அரசுகளின் கடமையாகிறது என கர்தினால் லூயிஸ் Read More

’நிறைந்து வழியும் சதுக்கமும், காலியான சதுக்கமும்’

அண்மைய நாள்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்திவரும் வழிபாடுகள், திருப்பலிகள் ஆகியவற்றில், இத்தாலியிலும், உலகிலும் உள்ள பல்லாயிரம் மக்கள் பங்கேற்று வருகின்றனர் என்று, வத்திக்கான் வானொலியின் Read More

கோவிட் 19-ன் பின்விளைவுகள் பற்றி சிந்திக்க வேண்டும் -கர்தினால் பீட்டர் டர்க்சன்

கொரோனா தொற்றுக்கிருமி பரவல் சூழலில், தலத்திருஅவைகள், மக்களின் வாழ்வைக் காப்பாற்றவும், கடும் வறுமையிலுள்ள மக்களுக்கு உதவுவதற்குமென, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, கோவிட் 19 திட்டக்குழு Read More

நியூ யார்க் நகர மக்களுக்காக செபித்துவரும் திருத்தந்தை

ஏப்ரல் 14 ஆம் தேதி செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நியூ யார்க் பேராயர், கர்தினால் டிமோத்தி டோலன் அவர்களை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, நியூ யார்க் பகுதியில் Read More

கோவிட் 19 சூழலில் பெண்களின் பணிகள்

தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், அன்றைய நற்செய்தி வாசகத்தை (மத்.28,8-15) மேற்கோள்காட்டி, பெண்கள் வழியாகவே சீடர்கள் இயேசுவின் உயிர்ப்பு குறித்த செய்தியை அறிந்தனர் என்ற திருத்தந்தை Read More

உயிர்ப்பு பெருவிழா - திருத்தந்தையின் ‘ஊர்பி எத் ஓர்பி’ செய்தி

ஏப்ரல் 12, ஞாயிறு, பகல் 11 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருப்பலியின் இறுதியில், பெருங்கோவிலின் Read More

புனித வெள்ளி தியானத்தைத் தயாரித்த கைதிகளுக்கு நன்றி

ஏப்ரல் 10, புனித வெள்ளி அன்று, உரோம் நேரம் இரவு ஒன்பது மணிக்கு, மக்கள் யாருமின்றி காலியாக இருந்த வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்ற, புனித Read More