இயேசுவின் திருஉடலை போர்த்தியிருந்த திருத்துணி, ஏப்ரல் 11, சனிக்கிழமை உரோம் நேரம் மாலை ஐந்து மணிக்கு, தூரின் நகர் பேராலயத்தில் பொது மக்களுக்குத் திறக்கப்படுவதை முன்னிட்டு, இயேசுவின் Read More
ஏப்ரல் 09, பெரிய வியாழன் உரோம் நேரம் மாலை ஆறு மணிக்கு, இந்திய-இலங்கை நேரம் இரவு 9.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், இயேசுவின் இறுதி Read More
கத்தோலிக்கத் திருஅவையில் பெண் திருத்தொண்டர்கள் உருவாக்கப்படுவது குறித்த வாய்ப்புகள் பற்றி ஆய்வு செய்வதற்கென ஒரு புதிய குழுவும், அதன் உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக இயேசுவின் மலைப்பொழிவு பேறுகள் குறித்த ஒரு தொடரை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்ப்பை நோக்கிய புனித வாரத்தில் நாம் இருக்கும் இவ்வேளையில், Read More
கொரோனா தொற்றுக் கிருமி பரவல், உலகை அச்சுறுத்தி வருகின்ற இந்நாள்களில், வீடுகளில் தனிமையில் வாழ்கின்ற மக்கள் மீது, குறிப்பாக, வயது முதிர்ந்தோர் மீது சிறப்புக் கவனம் Read More
இத்தாலியில் கொரோனா தொற்றுக்கிருமியால் அதிக அளவு பாதிக்கப்பட்டிருக்கும் பெர்கமோ பகுதியின் மருத்துவமனை ஒன்றிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அறுபதாயிரம் யூரோக்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
கோவிட்-19 தொற்றுக்கிருமியின் கொடுமைகளுக்கு உள்ளாகியிருக்கும் வறியோருக்கு உதவும் நோக்கத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறை மறைப்பணிக் கழகங்கள் என்ற அமைப்பின் வழியே, ஓர் அவசரக்கால நிதியை உருவாக்கியுள்ளார்.