No icon

ஒடிசா மாநிலம்

இந்தியத் திருஅவையின் ஆழ்ந்த அனுதாபங்கள்

ஒடிசா மாநிலம் பாலசோரில் நிகழ்ந்த இரயில் விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இந்த விபத்தில் இறந்தவர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்தினருக் காகவும் தங்களின் ஜெபங்களை உரித்தாக்குவதாக  தமிழக ஆயர்கள் பேரவையின் தலைவர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Comment