இந்தியா

கேள்விக்குறியாகும் கிறிஸ்துமஸ் விழா!

வட இந்திய மாநிலங்களில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும்  நிறுவனங்கள் தாக்கப்படுவது ஓர் அன்றாடச் செய்தியாக மாறிவிட்ட நிலையில், கிறிஸ்துமஸ் பெருவிழா நேரத்தில் மத்தியப் பிரதேச Read More

கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை அதிகரிப்பு

ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் கிறிஸ்தவ ஐக்கிய மன்றம் எனும் குழுவானது கட்டாய மதமாற்றம் எனும் பெயரில் தாக்கப்படும் அப்பாவிக் கிறிஸ்தவர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி Read More

மணிப்பூரில் தொடரும் அவலம்!

மணிப்பூரின் 32 இலட்சம் மக்களில் 53 விழுக்காட்டினர் ‘மெய்தி’ இன இந்துக்கள், மீதமுள்ள 41 விழுக்காட்டினர் ‘குகி’ இன கிறிஸ்தவர்கள். ‘குகி’ இன கிறிஸ்தவர்கள் மணிப்பூரின் Read More

வட இந்தியாவா? வதைக்கும் இந்தியாவா?

இந்தியாவின் வட மாநிலமான உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மதமாற்றத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்று Read More

சமூகக் குரல்கள்

“நாட்டின் அனைத்துத் துறைகளிலும் நேர்மை அடிப்படையிலான போட்டியிடும் திறன் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். வளர்ச்சி என்ற தேசிய இலக்கை எட்டுவதில் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும். Read More

கேரள வெடிகுண்டு சம்பவத்திற்கு வலுக்கும் கண்டனம்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் களமசேரி எனும் இடத்தில் ‘ஜெகோவா விட்னஸ்’ அமைப்பு சார்பாக மூன்று நாள்கள் செபக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் Read More

உங்களது இந்திய அடையாளத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்!

ஆயர்கள் பேரவையின் 16-வது பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கெடுக்க இத்தாலி உரோம் நகருக்குச் சென்றிருந்த இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினுடைய பிரதிநிதிகள், உரோமில் வசிக்கும் அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் Read More

ஒடிசாவில் பொன்விழா காணும் SSpS

தூய அர்னால்டு ஜான்சன் 1889-ஆம் ஆண்டு நெதர்லாந்தின் ஸ்டைல் எனுமிடத்தில் தூய ஆவியின் ஊழியர்கள் சகோதரிகள் சபையை (SSpS) நிறுவினார். இச்சபையைச் சார்ந்த சகோதரிகள் 1933-ஆம் ஆண்டு Read More