“நாட்டின் அனைத்துத் துறைகளிலும் நேர்மை அடிப்படையிலான போட்டியிடும் திறன் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். வளர்ச்சி என்ற தேசிய இலக்கை எட்டுவதில் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும். Read More
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் களமசேரி எனும் இடத்தில் ‘ஜெகோவா விட்னஸ்’ அமைப்பு சார்பாக மூன்று நாள்கள் செபக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் Read More
ஆயர்கள் பேரவையின் 16-வது பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கெடுக்க இத்தாலி உரோம் நகருக்குச் சென்றிருந்த இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினுடைய பிரதிநிதிகள், உரோமில் வசிக்கும் அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் Read More
தூய அர்னால்டு ஜான்சன் 1889-ஆம் ஆண்டு நெதர்லாந்தின் ஸ்டைல் எனுமிடத்தில் தூய ஆவியின் ஊழியர்கள் சகோதரிகள் சபையை (SSpS) நிறுவினார். இச்சபையைச் சார்ந்த சகோதரிகள் 1933-ஆம் ஆண்டு Read More
மேற்கு இந்தியாவின் மும்பையில் உள்ள தன்னார்வக் குழுவான ‘ஹார்மனி அறக்கட்டளை’ ஆண்டுதோறும் சமூக நீதிக்கான அன்னை தெரேசா நினைவு விருதினை வழங்கி வருகிறது. அதன்படி இந்த Read More
மகாராஷ்டிரா மாநிலத்தின் உயர் நீதிமன்றமானது மதமாற்றம் குறித்து அண்மையில் வெளியிட்ட தீர்ப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தைச் சார்ந்த 17 வயது Read More
வத்திக்கானின் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான காரணங்களைக் கண்டறியும் பேராயமானது, இந்தியாவின் கந்தமால் கலவரத்தில் இறந்து போன 35 கிறிஸ்தவர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவதற்கு அனுமதி Read More
இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரும், கோவா மற்றும் டாமன் உயர் மறைமாவட்டத்தின் பேராயருமான கர்தினால் பிலிப் நேரி அவர்கள், பெங்களூரு, புனித ஜான் தேசிய சுகாதார Read More