அண்மை செய்திகள்

பங்குகள் நடத்திய பயிற்சிகள் மற்றும் வெளியீடுகள்

கத்தோலிக்க அவையில் 21 பொதுச்சங்கங்கள் நடந்துள்ளன என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவற்றுள் 2 ஆம் வத்திக்கான் சங்கமே அதற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று திருஅவை Read More

மறைத்தள விரிவாக்கம்

திருத்தந்தை பதினோறாம் பத்திநாதரால் “Quae Catholic Nomin” எனும் அவரது அதிகாரப்பூர்வ ஆணையினால் 1923 ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 12 ஆம் நாள், தூத்துக்குடி மறைமாவட்டம் Read More

“முத்துக்குளித்துறை”

திருச்சி மறைமாவட்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த “முத்துக்குளித்துறை” மறைவட்ட முதன்மைக் குருவின் தலைமையில் சுதேசிக் குருக்களால் நிர்வகிக்கப்பட, திருஅவை ஒரு தனித்தளமாக அமைக்கப்பட்டது.

தொடக்க நிலைத் தயாரிப்புகள்

திருச்சி மறைமாவட்ட Read More

விடைப்பெற்றுள்ளார் தந்தை குடந்தை ஞானி

ஜூன் 7, 2017ஆம் ஆண்டு பொறுப்பேற்று ஆறு ஆண்டுகள் ‘நம் வாழ்வு’ வார இதழின் முதன்மை ஆசிரியராகச் சிறப்புடன் பணியாற்றிய தந்தை குடந்தை ஞானி அவர்கள் ஜூன் 02, Read More

நம் வாழ்வின் ஒன்பதாவது ஆசிரியர்

தமிழக கத்தோலிக்க ஆயர்பேரவையின் நம் வாழ்வு வார இதழின் ஒன்பதாவது ஆசிரியராகப் பொறுப்பேற்கும் அருள்முனைவர் இராஜசேகரன்  அவர்களை மகிழ்வோடு வரவேற்கிறோம். 2010 முதல் 2013 வரை நம் Read More

நன்றியுணர்வுடன் நம் நல்லாயன் ....

நீ தூங்கச் செல்வதற்கு முன் உனது நாளின் இறுதி வார்த்தையாக அமைவது ‘நன்றி’யாக இருக்கட்டும் என்று மைஸ்டர் எக்கார்ட் கூறுகிறார். நமது வாழ்க்கையே நன்றியாக அமைந்ததெனில் அதைவிட Read More

ஒரு தெளிவான விளக்கம்

கத்தோலிக்கத் திருஅவை இன்று சந்திக்கும் பலவேறு சிக்கல்களிலே பெந்தகோஸ்தே தாக்கம் அல்லது ஊடுருவல் என்பதும் ஒன்றாகும்.

இறைவார்த்தை என்றால் என்ன? இறைவார்த்தையின் நான்கு நிலைகள் யாவை? இறைவார்த்தைக்கு Read More

ஒன்றியத்தில் மாற்றம் சாத்தியமே!

“அனைவரும் உடன்பிறந்தோர்” திருமடலில் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல், “உரிமைகளுக்கான மதிப்பே ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முதன்மையான நிபந்தனை. ஒருவரின் மனித மாண்பு மதிக்கப்பட்டு Read More