அண்மை செய்திகள்

சமத்துவத்தைத் தேடி தலித் கிறித்தவர்கள்

இந்திய நாடும், தலித் கிறித்தவர்களும்

மனித வாழ்வில் போராட்டம் என்பது, கருவறை முதல் கல்லறை வரை பின்னிப்பிணைந்து இருக்கும் ஓர் எதார்த்தமாகும். இந்திய வரலாற்றில் உரிமைகளுக்கான பல போராட்டங்கள் Read More

தொழிலாளரின் பாதுகாவலர், புனித “யோசேப்பு”

இப்பிரபஞ்சத்தின் தூய

இதயக் கனவுப் பூங்காவின்

நீதிமானே! யாக்கோபின் திருமகனே!!

எளிமையிலும், மேன்மையிலும், தொழிலின்

அருமையை உணர்த்திய நாசரேத் ஓசேபே !

இன்று எங்களால் வாழ்த்தப்பெறும் தந்தை

யோசேப்பே !

 

தேம்பாவணிப் புலவர் நாவின் வளனே !

கன்னி Read More

மே தினத்தை கொண்டாடுவோம்

“காலுக்கு செருப்பும் இல்லை,

கால் வயிற்று கூழும் இல்லை,

பாழுக்கு உழைத்தோமடா என் தோழனே” என்கிறார் பொதுவுடைமை சிற்பி ஜீவா அவர்கள். இது பொதுவுடைமைவாதியின்  உயிர் துடிப்புமிக்க வலிகளின் வரிகள்.

ஆம்! Read More

மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றி ! முதல்வருக்கு மிக்க நன்றி !

கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் சட்ட ரீதியான பாதுகாப்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கச் செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம், சட்டப் Read More

மரியன்னையின் காட்சிகள்

முதல் காட்சி

* 1917 ஆம் ஆண்டு, மே மாதம் 13 ஆம் நாள், ஆடுமேய்க்கும் சிறார்களுக்கு முதன் முறையாக காட்சியளித்த அன்னை தொடர்ந்து ஜூன், ஜூலை, Read More

பாத்திமா அன்னையின் காட்சிகள் & சிறப்புகள்

மாசற்ற முறையில் கருவிலே உருவாகி, மனுமகனைப் பெற்றபோதும் தம் கன்னிமையில் கிஞ்சித்தும் குன்றா காரிகையவள்! விண்ணையும், மண்ணையும் இணைக்கும் பாலமாக அன்பிலே விளைந்த ஆரமுதாக அவனிக்கு வந்த Read More

புனித பாத்திமா அன்னை திருத்தலம் பசிலிக்கா ஆகுமா?

கிருஷ்ணகிரி - ‘கிருஷ்ண’ என்றால் கறுப்பு நிற - கரிய - கருநிறம்; கிரி என்றால் மலை. கருநிற கிரானைட் மலைகளுடன் அமைந்துள்ளதால் இவ்வூர் அல்லது இம்மாவட்டம் Read More

திருத்தந்தையின் “Vos estis lux mundi” புதிய நடைமுறை

சமீபத்திய கிறித்தவ பாதிரியாரின் பாலியல் குற்றங்கள் குறித்த செய்தி ஊடகங்களுக்கு தொடர்ந்து தீனிப்போட்டுக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் இப்பதிவு என்பது மனிதர்கள் என்கிற ரீதியில் நம்(குருக்கள்) பலவீனத்தை உணர்வதும், Read More