Right-Banner

​​​​​​​மனத்தடையை மாற்றி அமைப்போம்!

‘எந்தத் திறமையும் எனக்கு இல்லை; அவனுக்குப் பாரு, இல்லாத திறமையே இல்லை; எல்லாத் திறமையும் எப்படி அவனுக்கு மட்டும் சாத்தியமானது?’ எனும் அங்கலாய்ப்பு இருப்போரை நாம் பார்த்திருப்போம்.

‘இதுதான் Read More

கிறித்தவச் சமூகத்திற்கு ஒரு திறந்த மடல்

அன்பார்ந்த குருக்களே, துறவிகளே, அன்பிற்கினிய இறை மக்களே,

இந்திய நாடு பல்வேறு சிறப்புத் தன்மைகள் கொண்டது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என் பது நமது அரசியல் அமைப்பின் தாரக மந்திரம். Read More

பொய்களும் புரட்டுகளும்

‘ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியில் மனுசனைக் கடிச்ச கதையாக’ என்பது கிராமப்புறங்களில் அடிக்கடிப் பேசப்படும் சொலவடையாகும். அதுபோல ஒன்றிய அரசின் பிரதிநிதியாக, தபால்காரராக இருக்க Read More

குடியுரிமைச் சட்டம்: மதவாதிகளின் நாடகம்!

குடியுரிமைச் சட்டம் திடீரென்று 2024, மார்ச் 11 அன்று நடைமுறைப்படுத்தும் ஆணை மத வாதத்தின் வெளிப்பாடு; மக்களைத் திசை திருப்பும் பா.ச.க.வின் தந்திரம்!

தேர்தல் பத்திரம்: Read More

ஆளுநரின் வகுப்புவாத அரசியல்: மௌனம் பதிலன்று!

தமிழ்நாடு ஆளுநர் திருவாய் மலர்ந்தருளிய சில அரிய பெரிய வாசகங்களால், திராவிட அரசியல் பேசுவோர் பெரிய அளவில் அதிர்ந்து போகவில்லை. ஆளுநர் திராவிட நாட்டில் பிறந்தவரில்லை; திராவிட Read More

தடைகளைத் தாண்டி...

ஒவ்வொரு மனிதனும் பல ஏற்ற இறக்கங்களைத் தாண்டித்தான் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடிகிறது. ‘எனக்கெல்லாம் இரக்கமில்லாமல் இறக்கங்கள் வந்துகொண்டே இருக்கின்றன, என்னதான் செய்ய?’ எனும் Read More

‘இல்லை’ என்று சொல்ல...

அருளாளர் பட்டத்தை வெல்ல அப்படி என்ன செய்தார் ஜோசஃப் மெயர் நுசர்? சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவர். ஆஸ்ட்ரோ-ஹங்கேரியப் பேரரசில் இருந்த தெற்கு டிரோல் எனும் மாநிலத்தில் Read More

நம்மைப் பாதுகாக்கும் புனித யோசேப்பு

‘அப்பா’ என்ற வார்த்தைக்குள் பன்முக ஆளுமைப் பண்புகள் புதைந்து கிடக்கின்றன. ‘அப்பா’ என்றால் துணிச்சல், தூண், நம்பிக்கை என்று சொன்னால் அது மிகையாகாது. அப்பாவுக்குத் தெரியாத உலகத்தைப் Read More