Right-Banner

இறை ஊழியர் தந்தை லூயி லெவேயின் திரு உருவப் பவனி ரைஸ் மில்லில் இருந்து ஊர் வரைக்கும்!

2022-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி மாலை சகாய நகர் பங்கு-போஸ்கோ மையம், பங்கின் கிளைப் பங்குத்தளம், புலியடிதம்மம் மாபெரும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இவ்வூர் முன்பு Read More

மனமாற்றத்தில் விளையும் புது படைப்பாவோம்!

“இதயத்தைக் கிழித்துக் கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்” (யோவேல் 2:13).

அன்பிற்கினிய சகோதரிகளே, சகோதரர்களே,

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளும், ஆசிரும்!

தற்போது Read More

இயேசுவின் இறுதி 7 வாக்கியங்கள்

ஐந்தாவது வாக்கியம்

இயேசுவே! வற்றாத ஜீவ நீரூற்றே! வறண்ட பாலை நிலமும் அதிசயமாய் நீர் சுரக்கச் செய்பவரே! மீட்பருளும் தண்ணீரை அனைவரும் பருக, வருக, வருக எனப் பெருங்குரல் Read More

வாழ்வாங்கு வாழ்வோம்!

‘என்னோட வாழ்க்கையில இதுவரை உருப்படியா எதையும் சாதிச்சது இல்ல; அப்படியே ஏதாச்சும் செஞ்சாலும், நம்மள யாரும் வந்து பாராட் டப் போறதில்ல’ எனும் வசனங்கள் எல்லாருக்கும் Read More

மந்திர் மாயாஜாலம்!

மக்களை மதமெனும் மயக்க நிலையில்  வைத்திருப்பதே  பா.ச.க.வின் அரசியல் அரிச்சுவடி. மதவாதத்தை முன்னிறுத்தி ஓட்டு வங்கியை உருவாக்குவது; மக்களின் வாழ்வாதார நிலைகளைக் குறித்துச் சிந்திக்க விடாமல் திசை Read More

பெண்மையில் தாய்மை!

பெண்மை பற்றித் தமிழில் கவிதை புனைய நினைத்தேன்; எழுதுவதற்கோ என் பென்னில் (பேனாவில்) மை இல்லை! அதில் தாய்மை என்னும் மையை நிறைத்த மறுவினாடி, அந்தப் பென் Read More

அருள்பணியாளர் தந்தை அமுதன் அடிகளாருடன் ஒரு நேர்காணல்

தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள ஜி.யு.போப் விருதைப் பெற்ற முதல் அருள்பணியாளர் தந்தை அமுதன் அடிகளாருடன் ஒரு நேர்காணல்.

தந்தையே, ‘நம் வாழ்வு’ வாசகர்கள் சார்பாக உங்களுக்கு எங்களின் மனமார்ந்த Read More

அர்த்தமுள்ள கிறிஸ்தவம்: புனிதத்தில் நிலைத்திருப்போம்!

இறை இயேசு கிறிஸ்துவில் எனக்கு மிகவும் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த அன்பின் வணக்கம்.

தவக்காலம் என்பது இறைவனின் அருளைப் பெற்று அனுபவிக்கும் ஒரு வசந்த Read More