Right-Banner

வாழ்வாங்கு வாழ்வோம்!

‘என்னோட வாழ்க்கையில இதுவரை உருப்படியா எதையும் சாதிச்சது இல்ல; அப்படியே ஏதாச்சும் செஞ்சாலும், நம்மள யாரும் வந்து பாராட் டப் போறதில்ல’ எனும் வசனங்கள் எல்லாருக்கும் Read More

மந்திர் மாயாஜாலம்!

மக்களை மதமெனும் மயக்க நிலையில்  வைத்திருப்பதே  பா.ச.க.வின் அரசியல் அரிச்சுவடி. மதவாதத்தை முன்னிறுத்தி ஓட்டு வங்கியை உருவாக்குவது; மக்களின் வாழ்வாதார நிலைகளைக் குறித்துச் சிந்திக்க விடாமல் திசை Read More

பெண்மையில் தாய்மை!

பெண்மை பற்றித் தமிழில் கவிதை புனைய நினைத்தேன்; எழுதுவதற்கோ என் பென்னில் (பேனாவில்) மை இல்லை! அதில் தாய்மை என்னும் மையை நிறைத்த மறுவினாடி, அந்தப் பென் Read More

அருள்பணியாளர் தந்தை அமுதன் அடிகளாருடன் ஒரு நேர்காணல்

தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள ஜி.யு.போப் விருதைப் பெற்ற முதல் அருள்பணியாளர் தந்தை அமுதன் அடிகளாருடன் ஒரு நேர்காணல்.

தந்தையே, ‘நம் வாழ்வு’ வாசகர்கள் சார்பாக உங்களுக்கு எங்களின் மனமார்ந்த Read More

அர்த்தமுள்ள கிறிஸ்தவம்: புனிதத்தில் நிலைத்திருப்போம்!

இறை இயேசு கிறிஸ்துவில் எனக்கு மிகவும் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த அன்பின் வணக்கம்.

தவக்காலம் என்பது இறைவனின் அருளைப் பெற்று அனுபவிக்கும் ஒரு வசந்த Read More

மாற்றாந் தாயும் மாநில பட்ஜெட்டும்

‘வறுமையை ஒழித்துக்கட்ட இறுதி யுத்தம்’ என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு 2024-25-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 19.01.2024 அன்று மக்கள் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதும், Read More

தனித்த அடையாளம் தேவையா?

‘நான் யார்?’ எனும் கேள்வி எழும்போது, இவர் இப்படிப்பட்டவர், இன்ன தொழில் செய்கிறார் எனும் வரையறைக்குள் நம்மைக் கொண்டு செல்வதுதான் அடையாளம். இந்த அடையாளம் என்பது தவிர்க்க Read More

இயேசுவின் இறுதி 7 வாக்கியங்கள்

வாழ்வளிக்கும் வார்த்தைகளை இந்நாள்வரை வழங்கி வாழும் இறைமகன் இயேசு, சிலுவையில் தொங்கி உரைத்த இறுதித் திருமொழிகள் ஏழும், மனிதராய் அவர் போதித்த மீட்புத்திட்ட மறையுண்மைகளுக்கு நிறைவேற்றமாயும், Read More