இந்தியாவின் பெருவாரியான எதிர்க் கட்சிகள் ஓரணியில் திரண்டிருப்பது மகிழ்வைத் தரும் செய்தியே. கண்ணீர் விட்டு வளர்த்த சனநாயகத்தையும், சனநாயகம் எனும் உயர் விழுமியத்தைக் காத்திடும் வகையில் உருவாக்கப்பட்ட Read More
அந்தப் பெண் வரிசையாய் சொல்லிக்கொண்டே வந்தார். ‘இப்படியெல்லாம் நடக்குமா?’ என்று அதிர்ச்சியாய் இருந்தது. ‘இத்தனை சோகங்கள் தொடர்ந்து ஒரு பெண்ணின் வாழ்வில் நிகழ முடியுமா?’ என்று அயர்ச்சியாகவும் Read More
நாம் அனைவருமே செல்வந்தர்கள் தாம்! ‘நேரம்’ எனும் விலைமதிப்பில்லாச் செல்வத்தை இயற்கை எவ்விதப் பாகுபாடும் இன்றி பொதுவாகத் தந்துள்ளது. அதைப் பயன்படுத்தும் விதம்தான் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில், ஆர். எஸ்.எஸ். அமைப்பிற்கு எந்தப் பங்குமில்லை. ஆகவே, அதன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா விடுதலைப் போர், தேச பக்தி எனப் பேசுவது Read More
எந்தவிதச் செலவும் இல்லாமல், கேட்காமலேயே கிடைக்கும் ஒன்று இவ்வுலகில் உண்டு என்றால், அது அறிவுரை மட்டுமே என்பர். வயதில் மூத்தோர் சிறுவர்களையும், வளரிளம் வயதினரையும், வாலிபர்களையும் பார்க்கும்போது, Read More
அண்மையில் நான் ‘திரு அவையின் சமூகப் போதனைகள்’ என்ற இறையியல் வகுப்பில் பங்கேற்றேன். அப்போழுது, ‘திரு அவையானது திரு அவைக்காக அல்ல; மாறாக, பிறருக்கானது. திரு அவையானது Read More
நம் வாழ்வின் நீண்ட நாள் வாசகர்களுக்கு என்னை நினைவிருக்கலாம். 2011 ஆம் ஆண்டு வாக்கில் முதலில் சில சிறுகதைகள் எழுதினேன். பிறகு, 2013 நவம்பரிலிருந்து தொடர்ந்து மூன்று Read More
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், மதச்சார்பற்ற நாடென தன்னை அடையாளப்படுத்துகிறது. அவ்வாறு இருக்க, அதற்கு எதிர்மாறான இன்றைய நாட்டு நடப்புகள் மிகவும் கவலை அளிக்கின்றன.