Right-Banner

இளமையைப் பண்படுத்தும் முதுமையின் உடனிருப்பு!

அருள்தந்தை ஜோவோ சாகாஸ்! இவர்தான் போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பனில் நடைபெற்ற 37வது ‘உலக இளைஞர் நாள்’ கூடுகையின் தலைமை ஒருங்கிணைப்பாளர். இவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது: Read More

கற்கை நன்றே, கற்கை நன்றே!

எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாலே ‘அறிவாளி’ எனும் நிலை ஒரு காலத்தில் இருந்தது. அது மெல்ல மெல்ல மாறி, ‘படித்தவர் எல்லாம் அறிவாளி அல்லர்; படித்ததை வைத்து அடுத்த Read More

எங்கள் தலையை வெளியே எடுத்தருளும்

நிறையத் தகவல்களும், கொஞ்சம் வரலாறும் கலந்து, திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு (1995) குறித்து, மிகுந்த தயக்கத்துடன் நான் எழுதிய ‘மலையப்பன் (எ) இராயப்பன் (எ) பேதுரு’ கட்டுரையைப் Read More

​​​​​​​கூட்டியக்கத் தலைமைத்துவம்

 ‘கூட்டியக்கத் திரு அவைக்காக: ஒன்றிப்பு, பங்கேற்பு, நற்செய்திப்பணி’  என்ற கருப் பொருளை மையமாகக் கொண்டு பதினாறாவது அகில உலக ஆயர்கள் மாமன்றப் பொதுப் பேரவை இன்னும் இரண்டு Read More

முகமூடிகள் சூழ் உலகு!

தேர்தல் அரசியலில் மக்களின் மறதியே அரசியல்வாதிகளின் பெரும் இலாபம். ஆளும் ஒன்றிய அரசிற்கு  மதம், தேசபக்தி  என்ற மூளைச் சலவைகள் பெரும் முதலீடு.  நாக்பூர் குரு பீடம், Read More

மேலைநாட்டு மோகம்: சுய ஆய்வு வேண்டும்!

தமிழ்நாடு-பாண்டித் திரு அவையை நான் பெருமையுடன் பார்க்க வைத்த வியப்புமிகு ஓர் அனுபவம், சென்ற ஆண்டு செப்டம்பர் திங்கள் 27-29 ஆம் நாள்களில் பாண்டி-கடலூர் உயர் மறை Read More

இதயங்களை உருவாக்கும் நல் உதயங்கள்!

 ‘இதயங்களை உருவாக்கும் நல் உதயங்கள்’ என்ற கருவைத் தாங்கி, உங்கள் சிந்தனைக் கருவறையில் சிறைபிடிக்க வந்திருக்கும் நான், என் பேனாவை எடுத்துத் தலைசாய்த்து எழுதுகிறேன். ‘தலை குனிந்து Read More

ஆசிரியர்களை வாழ்த்துவோம்!

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என ஆத்திசூடியில் பாடியிருக்கிறார் ஒளவையார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்குச் சமமாகப் பார்க்கப்படுபவர். அத்தகைய ஆசிரியத் தெய்வத்தைப் பற்றிய உண்மையைப் புனைவதில் பெருமிதம் கொள்கிறேன்.

தாயாய் Read More