தேனினும் இனியவள்!
அன்பின் வடிவமானவள்!
தாவீதின் குலமகள்!
ஜென்மப் பாவமின்றி உற்பவித்தவள்!
பெண்களுக்குள் பேறுபெற்றவள்!
இரக்கத்தின் ஊற்று!
ஆம்! எத்துணை சொல்லினும் நாவுக்குள் அடங்காது ஓங்கு புகழ்பெற்று விளங்குபவர்தான் நம் அன்னை மரியா! ‘நம்பிக்கையின் நங்கூரம் Read More