Right-Banner

முடியாததை முடித்து வைப்போம்!

ஒன்றை முழு மனத்தோடு தேடும்போது, அது நிச்சயம் நம்மை வந்தடையும். அந்தத் தேடுதல் பொதுவான மற்றும் பலருக்கு நன்மை தரக்கூடியது என்றால், வெகு விரைவாகவே நம்மை Read More

வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறதா?

அறுபது ஆண்டுகளுக்கு முன், பேரறிஞர் அண்ணாவின் முழக்கம் இது: “ வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!”

‘ஆட்சிகள் மாறினால், காட்சிகள் மாறும்’ என்ற பொது Read More

தவக்காலம் உணர்த்தும் தாராள மனம்!

நமது இயேசு ஆண்டவர் இந்த உலகத்திற்குள் பிறந்ததே ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கத்தான்! நற்செய்தி என்றால் நீதி! நற்செய்தி என்றால் அமைதி! நற்செய்தி என்றால் மகிழ்ச்சி!

நம்மில் யார் யார் Read More

பொற்காலத்தில் சில பொழுதுகள்!

எழில்மிக்க அந்த உணவு விடுதிக்குள் அந்தப் பெண் நுழைகிறார். அவருக்கு வயது 60 அல்லது 62 இருக்கலாம். உள்ளே நுழைந்தவர் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, Read More

எனக்கான திறனை எப்படிக் கண்டுகொள்வது?

‘எனக்கான திறனைக் கண்டுகொள்வது எப்படி?’ எனும் தேடலை விட, கேள்விதான் பலருக்குள் இருக்கும். ஆம், தேடல் உங்களுக்குத் தேவையானதைத் தரும்; கேள்வியும் தேவையானதைத் தரும்; ஆனால், Read More

சந்தானமும் சனாதானமும்!

தமிழ்நாடு மக்கள் வெள்ளித் திரையில் சமூக, பொருளாதார, அரசியல்  அடிப்படை விழிப்புணர்வு பெற்றவர்கள். அது திராவிட இயக்கங்களின் பொற்காலம்.  திராவிடச் சித்தாந்தங்களை  அழிக்கத் துடிக்கிறது ஆரிய, Read More

தமிழினத்தின் இலக்கிய வளம் அறிவோம்

தமிழரின் மொழி வளம், பண்பாடு, நாகரிகம் கண்டு உலகமே இன்றும் வியந்து நிற்கிறது; என்றும் மகிழ்ந்து போற்றுகிறது. தமிழுக்கும், தமிழினத்திற்கும் அதன் வளமையாலும், சிறப்பாலும், சீர்மிகு இலக்கியப் Read More

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தரச் சான்றிதழ்!

சிறுபான்மையினர் நலனில் தமிழ்நாடு அரசு

மக்கள் கோரிக்கைகளும், புதிய செயல்திட்டங்களும்

 ‘எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டும்’ என்பதே சமூக நீதிக் கொள்கை கொண்ட தமிழ்நாடு அரசின் கோட்பாடு; சமத்துவ Read More