Right-Banner

அருள்பணியாளர் தந்தை அமுதன் அடிகளாருடன் ஒரு நேர்காணல்

தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள ஜி.யு.போப் விருதைப் பெற்ற முதல் அருள்பணியாளர் தந்தை அமுதன் அடிகளாருடன் ஒரு நேர்காணல்.

தந்தையே, ‘நம் வாழ்வு’ வாசகர்கள் சார்பாக உங்களுக்கு எங்களின் மனமார்ந்த Read More

அர்த்தமுள்ள கிறிஸ்தவம்: புனிதத்தில் நிலைத்திருப்போம்!

இறை இயேசு கிறிஸ்துவில் எனக்கு மிகவும் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த அன்பின் வணக்கம்.

தவக்காலம் என்பது இறைவனின் அருளைப் பெற்று அனுபவிக்கும் ஒரு வசந்த Read More

மாற்றாந் தாயும் மாநில பட்ஜெட்டும்

‘வறுமையை ஒழித்துக்கட்ட இறுதி யுத்தம்’ என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு 2024-25-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 19.01.2024 அன்று மக்கள் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதும், Read More

தனித்த அடையாளம் தேவையா?

‘நான் யார்?’ எனும் கேள்வி எழும்போது, இவர் இப்படிப்பட்டவர், இன்ன தொழில் செய்கிறார் எனும் வரையறைக்குள் நம்மைக் கொண்டு செல்வதுதான் அடையாளம். இந்த அடையாளம் என்பது தவிர்க்க Read More

இயேசுவின் இறுதி 7 வாக்கியங்கள்

வாழ்வளிக்கும் வார்த்தைகளை இந்நாள்வரை வழங்கி வாழும் இறைமகன் இயேசு, சிலுவையில் தொங்கி உரைத்த இறுதித் திருமொழிகள் ஏழும், மனிதராய் அவர் போதித்த மீட்புத்திட்ட மறையுண்மைகளுக்கு நிறைவேற்றமாயும், Read More

கனவு கலைகிறது!

2024 மக்களவைத் தேர்தலில் பா.ச.க. மூன்றாவது முறையாக ஆட்சியைப்  பிடிக்கும், 400 சீட்டுகளை வெல்லும் என்று இத்தேர்தலுக்கான  கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், இது ஆளும் கட்சிக்கு Read More

ஓரியூர் புனித அருளானந்தர் திருத்தலப் பசிலிக்கா வரலாறு

புனித அருளானந்தர் பிறந்து 376 ஆண்டுகள்; இயேசு சபையிலே சேர்ந்து 361 ஆண்டுகள்; கொலையுண்டு 330 ஆண்டுகள்; அருளாளர் பட்டம் பெற்று 170 ஆண்டுகள்; புனிதராக உயர்த்தப்பட்டு Read More

தவக்காலம் உறவின் காலம்!

தம்முடைய வாழ்க்கை உறவின் வாழ்க்கையாக இருக்கிறது. அது நான்கு வகையான உறவுகளில் செயல்படுகிறது. கடவுளோடு உள்ள உறவு, நம்மோடு உள்ள உறவு, பிறரோடு உள்ள உறவு Read More