விசுவாசிகளிடம் மிகநெருக்கமாக இருங்கள் - ஆயர்களுக்கு  திருத்தந்தை அறிவுரை

உக்ரைனில் போரினால் துன்புறும் மக்களோடு தனது உடனிருப்பு மற்றும், இறைவேண்டல்களை, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் வழியாக  திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டுமுறை ஆயர்கள், போலந்து Read More

செப்.4 -ல் அருளாளராக உயர்த்தப்படும் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்

இறைஊழியர் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களை, இவ்வாண்டு செப்டம்பர் 4ம் தேதி ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் தலைமையேற்று நிறைவேற்றும் திருப்பலியில் அருளாளராக திருத்தந்தை Read More

உண்மையான மகிழ்ச்சி செயற்கையானதாக இருக்க முடியாது

தூய ஆவியானவரின் ஒளியில், ஒன்றிணைந்த மனதுடன் உங்கள் பணிக்கானதை தெளிந்து தேர்வு செய்யுங்கள் என்றும், ஒருகொடி கிளைகளாய் இணைந்து செயல்படுங்கள் என்றும் திருப்பீடத்தில் தன்னை சந்தித்த மூன்று Read More

பணி விலகல் குறித்த வதந்திக்கு திருத்தந்தை முற்றுப்புள்ளி

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அமெரிக்க பத்திரிகையாளர் பிலிப் புள்ளேளா அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியத்தில் வழங்கியுள்ள ஒன்றரை மணிநேர பேட்டியில், அந்நாட்டில் கருக்கலைப்பு உரிமையை உச்ச Read More

திருப்பீட அலுவலகப் பணிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம்

வத்திக்கானில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், புதிய ஆயர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆயர்கள் பேராயத்திற்கு இரண்டு பெண்களை நியமிக்க உள்ளதாக திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்துள்ளார்.

கடந்த ஜூன் Read More

கர்தினால் ஹம்மஸ் அவர்களின் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்

பிரேசில் நாட்டில் ஜூலை 04 ஆம் தேதி, திங்களன்று இறைவனடி சேர்ந்துள்ள 87 வயது நிரம்பிய கர்தினால் கிளாடியோ ஹம்மஸ் அவர்கள், நற்செய்தியின் விழுமியங்களுக்கும், திரு அவைக்கும் Read More

இரண்டாம் வத்திக்கான் சங்க ஆவணங்களை வாசியுங்கள்         

புனித ஆண்டு அல்லது யூபிலி ஆண்டு 2025 ஐக் கொண்டாடுவதற்கு முன்பாக, உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் நான்கு ஆவணங்களை முழுமையாக படிக்க Read More

மனிதக் கடத்தலுக்கு அதிகம் பலியாவது பெண்களே!: Talitha Kum

கோவிட்-19 பெருந்தொற்றின்போது மனித கடத்தல் அதிகரித்துள்ள போதிலும், தலித்தாகும்(Talitha Kum) அமைப்பு  செயல்படும் ஏறத்தாழ 100 நாடுகளில் இந்தத் துயரத்தை எதிர்த்துப் போராட அதன் நடவடிக்கைகளை உயர்த்தியுள்ளது Read More