உலகம்

உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினத்திற்கான தலைப்பு

இவ்வாண்டு உலகில் சிறப்பிக்கப்படவிருக்கும் 109வது உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினத்திற்கென மையக்கருத்தை திருப்பீடம் வெளியிட்டுள்ளது. உலக குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் தினத்திற்கென, “குடிபெயர்வதா, தொடர்ந்து தங்கியிருப்பதா Read More

மத நம்பிக்கைகளுக்காக சித்ரவதைகளை அனுபவிப்பது தொடர்கிறது

தங்கள் மத நம்பிக்கைகளின் காரணமாக இன்றைய உலகில் எண்ணற்ற தனியார்களும் சமுதாயங்களும் துன்பங்களை அனுபவித்துவரும் நிலையில் மத விடுதலை அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது அமைதிக்கு இன்றியமையாதது Read More

உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடும் முயற்சிக்கு எதிர்ப்பு

போதிய நிதிப்பற்றாக்குறையால் தவித்துவரும் இலங்கையில் மார்ச் 9 ஆம் தேதி நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடும் முயற்சிகள் இடம்பெற்றுவரும் நிலையில் அதற்கு அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகள் தங்கள் Read More

சிரியாவின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குங்கள்

சிரியா மீதான துறைசார் மற்றும் இரண்டாம் நிலை தடைகளை நீக்கவும், மறுசீரமைப்பு உதவிகள் உட்பட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவின் அனைத்து பகுதிகளுக்கும் நேரடி உதவிகளை Read More

மீட்புப்பணியிலிருந்து மனிதாபிமானப் பணிக்கு...

தேடுதல், மீட்புப்பணி ஆகியவற்றிலிருந்து மனிதாபிமான சூழ்நிலைக்கு மக்களின் கவனம் திருப்பப்படுகின்றது என்றும், மனிதாபிமானப் பணிகளுக்கான முயற்சிகள் போதுமானதாக இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம் என்றும் மார்ட்டின் கிரிஃபித்ஸ் Read More

ஆப்கானில் பசியின் பிடியில் சிக்கித்தவிக்கும் மக்கள்

அதிகமான பெண்கள் மற்றும் ஆண்களைக் கொண்டு பணிபுரியும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களின் பணிகளைத் தொடங்குவதற்கு ஆப்கானின் தலிபான் அரசு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது Read More

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி சிறாருக்கு உதவும்-UNICEF

"துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள சிறாரும் அவர்களது குடும்பங்களும், இப்பேரழிவு தரும் நிலநடுக்கங்களுக்குப் பிறகு கற்பனை செய்ய முடியாத கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்" என்றும் இறப்பு எண்ணிக்கை 35000 Read More

சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் திறன் பெற்றவர்கள் சாகச கலைஞர்கள்

சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் திறன் பெற்ற சர்க்கஸ் என்னும் சாகச விளையாட்டு நிகழ்ச்சிக்கு ஏழைகள், வீடற்றவர்கள், இடம்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்தோர் என 2,000 பேருக்குத் திருத்தந்தையின் பெயரால் திருப்பீடத்தின் நற்கருணை Read More