உலகம்

உக்ரைனில் போரால் துயருறும் மக்களை மறவாதீர்கள்

உக்ரேனிய மக்களின் கொடூரமான துயரங்களை விரைவில் முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் விண்ணப்பித்தார்.

பிப்ரவரி 15, புதனன்று, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் நடைபெற்ற Read More

கடவுளுடைய மக்களின், ஒற்றுமைப் பிணைப்பு மரியா

மறைநூல், மற்றும் அப்போஸ்தலிக்க பாரம்பரியம் கொண்டு திருத்தூதர்களை செபச்சூழலில் அணைத்து காத்த இயேசுவின் தாயாம் அன்னை மரியா இன்று நம்மையும் எளிய வழியில் அழைத்து கடவுளுடைய மக்களாகிய Read More

ஜெருசலேமில் தாக்கப்பட்ட யூத செபக் கூடங்கள்

சனவரி 28 வெள்ளிக்கிழமை இஸ்ரயேல் நாட்டின் மேற்கு கரையில்  உள்ள ஜெனினில் உள்ள யூத செபக்கூடத்திலிருந்து வழிபாடு முடிந்து வெளியே வந்த மக்கள் மீது 21 வயது Read More

ஊடகங்கள் நம்மை மீட்கவேயன்றி மூழ்கடிப்பதற்கல்ல

கத்தோலிக்க ஊடக செய்திகள் மீட்பிற்கு நம்மை வழிநடத்துவதற்கே தவிர உலகில் மூழ்குவதற்கு அல்ல என்றும், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகளில் மிகவும் துல்லியமான அறிகுறிகள் கல்வி மற்றும் உரையாடலில் Read More

உலக துறவியர் நாள் திருப்பலிக்கு கர்தினால் பிரேஸ் டி அவிஸ் தலைமை

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்ட துறவியருக்கான உலக நாளில் திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் பிரேஸ் டி அவிஸ் திருப்பலி நிறைவேற்றி சிறப்பிக்க இருக்கின்றார். சனவரி 31 ஆம் தேதி Read More

ஊடகங்கள் நம்மை மீட்கவேயன்றி மூழ்கடிப்பதற்கல்ல

கத்தோலிக்க ஊடக செய்திகள் மீட்பிற்கு நம்மை வழிநடத்துவதற்கே தவிர உலகில் மூழ்குவதற்கு அல்ல என்றும், அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகளில் மிகவும் துல்லியமான அறிகுறிகள் கல்வி மற்றும் உரையாடலில் Read More

சைகை மொழியில் நற்செய்தி அறிவிக்கும் கொரிய ஆயர் பேரவை

செவித்திறன் குறைபாடு உள்ள சிறார் மற்றும் பெரியவர்களுக்கு கடவுளின் வார்த்தையை மறைக்கல்வி வழியாக அறிவிக்க, சைகை மொழிக் காணொளிக் காட்சிகள் என்னும் புதிய ஊடக கருவிகளைக் கொரிய Read More

50 ஆம் ஆண்டு வாழ்க்கைக்கான பேரணிக்குத் திருத்தந்தை வாழ்த்து

மனித குடும்பத்தைச் சார்ந்த அப்பாவியான மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் வாழ்வதற்கான உரிமையை ஊக்குவித்து பாதுகாக்கும் வகையில் வெளிப்படையாக நடத்தப்படும் வாழ்விற்கான விழிப்புணர்வு பேரணிக்குத் தனது ஆழ்ந்த நன்றியினையும் Read More