காஷ்மீர் மாநிலத்தின் புல்வானா மாவட்டத்தில் ஜெய்ஷ் முகம்மது (துநஅ) தீவிரவாதிகன் நிகழ்த்தியுள்ள பயங்கரவாதத் தாக்குதல் மன்னிக்க முடியாத மாபாதகச் செயலாகும். மத்திய காவல்துறையினர் (ஊசுஞகு) பயணித்த வாகனத்தை Read More
உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்து
‘தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள் ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் Read More
சின்னசேலம் சிறுமலர் பள்ளி மீதான தாக்குதல்
சிறுபான்மையினருக்கு நெருக்கடி
அருட்சகோதரி. தேவாசீர் மேரி,
மாநிலத் தலைமையன்னை.
கடலூர் மறைமாநிலம்
புதுவை தூய இதய மரியன்னை சபையைச் சேர்ந்த அருள்சகோதரிகளால் கடந்த 74 ஆண்டுகளாக மிகவும் Read More
பெரிய வியாழனை உதாசீனப்படுத்திய உச்ச நீதிமன்றம்
பெரிய வியாழக்கிழமையான ஏப்ரல் 18 ஆம் தேதியன்று, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நிலையில் பாராளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
இந்தியத் தேர்தல் ஆணையம் கிறிஸ்தவச் சிறுபான்மையினரின் சமய உரிமைகளை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக புனித வாரத்தில் இன்னும் குறிப்பாக பெரிய வியாழக்கிழமையான ஏப்ரல் Read More
அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து அரசு தரும் சம்பளம் வாங்கும் அருள்பணியாளர்களும் அருள்சகோதரர்களும் அருள்சகோதரிகளும் வருமான வரி தாக்கல் செய்யவேண்டும் Read More
தமிழகத்தின் அவமானமாக பொள்ளாச்சிக் கொடுமைகள் தென்படுகின்றன. உலக அளவில் தமிழர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி, தமிழக வரலாற்றில் கறுப்புப் பக்கமாகவும் பொள்ளாச்சிச் Read More