பெருந்தொற்று நோய்களை எதிர்கொள்வத்திலும் நம்மைத் தயாரிப்பதிலும், அதற்குப் பதிலுரைப்பதிலும் அனைத்துலக அளவிலான செயல்பாட்டுத் திட்டம் ஒன்று, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வருவது Read More
நடந்து வரும் ஏமன் மோதலில் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கான விருப்பமின்மையாலும், சர்வதேச ஆர்வமின்மையாலும் ஏற்பட்ட போர், நோய், பஞ்சம், உள்நாட்டில் இடம்பெயர்தல் ஆகியவை ஒரு நாட்டிற்குள் Read More
பிலிப்பீன்ஸ் அரசுத் தலைவர் ரோட்ரிகோ துத்தெர்த்தே அவர்களின் போதைப்பொருள் மீதான போரை விமர்சித்த மூன்று முக்கிய அருள்பணியாளர்கள், 2022ல் மே மாதம் நடைபெறவுள்ள அரசுத் தலைவர் Read More
ஜனவரி 27 ஆம் தேதி, வியாழனன்று திருப்பீடத்தில், ரோமன் ரோட்டா எனப்படும் திருமணம் சார்ந்த விவகாரங்களுக்குப் பொறுப்பான திருஅவையின் நீதிமன்றத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து திருத்தந்தை Read More
ஜனவரி 27ஆம் தேதி வியாழன் அன்று சர்வதேச நாத்சி படுகொலைகள் நினைவு தினத்தை உலகம் சிறப்பித்துவரும் நிலையில், நாத்சி ஆட்சியின் கைகளில் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கான Read More
கடந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி, மியான்மாரில் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்நாட்டு மக்களின் ஒற்றுமைக்காக இறைவேண்டல் Read More
தற்போது நீதித் துறையில் எழுந்துள்ள நெருக்கடிக்குத் தீர்வு ஒன்றைக் கண்டறிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சியோமரா காஸ்ட்ரோ மற்றும் தேசிய காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு ஹொண்டுராஸ் ஆயர் Read More
ஜனவரி 23 ஆம் தேதி, ஞாயிறன்று தனது நண்பகல் மூவேளை செப உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் ஒருமுறை காட்டிய நெருக்கத்தால் மக்கள் ஆறுதல் Read More