வத்திக்கான்

கோவிட்-19 - வத்திகானில் அவசரக்கால நிதி அமைப்பு

கோவிட்-19 தொற்றுக்கிருமியின் கொடுமைகளுக்கு உள்ளாகியிருக்கும் வறியோருக்கு உதவும் நோக்கத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறை மறைப்பணிக் கழகங்கள் என்ற அமைப்பின் வழியே, ஓர் அவசரக்கால நிதியை உருவாக்கியுள்ளார்.

வறுமை Read More

குவாதலூப்பே அன்னை மரியாவிடம் அர்ப்பணம்

 

கொரோனா தொற்றுக்கிருமியின் நெருக்கடி மக்களை துன்பங்களில் ஆழ்த்தியுள்ள வேளையில், விண்ணகத் தாயான மரியாவைக் காண்பதன் வழியே, மக்கள் மனதில் நம்பிக்கையை விதைப்பது, மேய்ப்பர்களாகிய நம் கடமை என்று, Read More

அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் வத்திக்கான் நாட்டுக்கொடி

இத்தாலியிலும், உலகெங்கும் கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருடன் ஒருமைப்பாட்டை வெளியிட்டு, மார்ச் 31 செவ்வாய்கிழமை முதல், வத்திக்கான் நாட்டின் கொடி, அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோயினால் Read More

திருப்பீட செயலர் : உலகளாவிய ஒருமைப்பாட்டுக்கு அழைப்பு

கொரோனா தொற்றுக்கிருமியால் துன்புறும் எல்லாருடனும் திருஅவை நெருக்கமாக இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை, இந்நெருக்கடியான நேரத்தில் உலக அளவில் ஒருமைப்பாட்டுணர்வு இன்றியமையாதது என்று, திருப்பீட உயர் அதிகாரி Read More

கோவிட்-19 : உதவிகளில் எவரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது-

கோவிட்-19 தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள நெருக்கடிநிலையில், உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம் ஆற்றிவரும் பணிகள் குறித்து, அந்நிறுவனத்தின் பொதுச் செயலர் அலாய்சியஸ் ஜான், ஏப்ரல் 3, வெள்ளியன்று, வலைத்தளம் வழியே Read More

கர்தினால் டர்க்சன்  அகுஸ்தினோ ஜேமில்லி  மருத்துவமனை சந்திப்பு

உரோம் நகரில் இயங்கும் அகுஸ்தினோ ஜேமில்லி  மருத்துவமனையிலுள்ள கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகள் மற்றும், அவர்களுக்குச் சிகிச்சைகள் வழங்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அன்பையும், ஆறுதலையும்  Read More

தம் செபத்தில், திருப்பலியில் துன்புறுவோருடன் இணைந்திருக்கும் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஒவ்வொருநாள் காலையிலும் 7 மணிக்கு நிறைவேற்றும் திருப்பலிகளில், வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டு தன் திருப்பலியைத் துவக்குகிறார்.

ஒவ்வொருநாள் திருப்பலியின் Read More

தூய உள்ளத்தோர் கடவுளைக் காண்பர்

கொரோனா தொற்றுக்கிருமியால் உலகம் துயர்களை அனுபவித்துவரும் வேளையில், மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் நோக்கில், புதன் மறைக்கல்வி உரைகளையும், மூவேளை செப உரைகளையும் சமூகத்தொடர்புச் சாதனங்கள் Read More