ஜூன் 3, செவ்வாயன்று, இஸ்லாமிய உலகில் சிறப்பிக்கப்பட்ட, ரமதான் ஈத் அல்-பிட்ர் விழாவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக இத்தாலியிலுள்ள அரபு சமூகங்களின் அமைப்பு அறிவித்துள்ளது.
இரமதான் நோன்பு மாதத்தின் Read More
போலந்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளையோரும், சில ஐரோப்பிய நாடுகள், மற்றும், பனாமாவைச் சேர்ந்த இளையோரும் நடத்திய கூட்டம் ஒன்றிற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Read More
வணக்கத்திற்குரிய அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இந்த புனித ஆலயத்தில், நாம் ஒன்றிணைந்து வந்துள்ளதற்கு நன்றி கூறுகிறேன். சகோதரர்களான அந்திரேயா, மற்றும் பேதுருவை, அவர்களது வலையை விட்டு விட்டு, Read More
தாழ்ச்சி, குழும வாழ்வு, தன்னலமறுப்பு ஆகிய மூன்று கூறுகள், திருஅவை முன்னோக்கிச் செல்வதற்கு உதவி செய்கின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பின் பிரதிநிதிகளிடம், மே Read More
வரலாற்றின் பாதையில் தூயஆவியார் திருஅவையை வழிநடத்திச் செல்வதால், திரு அவையானது தேங்கிப்போன ஒரு நிலையில் வாழமுடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் மே 26 ஆம் தேதி ஞாயிறன்று Read More
இறைமக்களின் புனிதத்துவத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ள திருஅவையின் அருங்காட்சியகங்கள், நாம் எல்லாரும் புனிதர்களாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை நினைவுபடுத்துகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். இத்தாலிய திருஅவை அருங் Read More
இத்தாலியின் பிளாரன்ஸ் நகரை மையமாகக் கொண்டு இயங்கும், மாசற்றவர் களின் மருத்துவமனைகள் நிறுவனத்தின் எழுபது பேரை, மே 24 ஆம் தேதி வத்திக் கானில் சந்தித்து உரையாற்றிய Read More
தியாகம் மற்றும் அர்ப்பணத்துடன், குழுவாக, தன்னிடமுள்ள சிறப்புகளை வழங்குவதற்கு மாபெரும் வாய்ப்பாக, விளையாட்டு அமைந்துள்ளது என்றும், பந்தை வைத்து மற்றவருடன் விளையாடுவது, குழுவாக எவ்வாறு செயல்பட இயலும் Read More