வத்திக்கான் செய்தித்துறையில் பணியாற்றும் சலேசிய அருள்பணியாளர் ஆபிரகாம் கவலக்காட் ச.ச. எழுதிய “இறைவனின் வியத்தகு வழிகள்” என்ற நூலுக்கு, அண்மையில், நியுயார்க் நகரில், விருது ஒன்று வழங்கப்பட்டது. Read More
திருத்தூதர் பணிகள் குறித்து, மறைக்கல்வி உரைகளில் தன் எண்ணங்களை, திருப்பயணிகளோடு பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைகல்வியுரை ஜூன் 26 ஆம் தேதி, புதன் கிழமை, இறைவன் Read More
மனிதர்களுக்கு மீட்பளிக்க இறைவன் தன் மகனையே நமக்கு அனுப்பித் தர, மகனோ தன் பணியைத் தொடர 12 திருத்தூதர்களை அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்ப, அதன்பின் ஆயர்களின் வழியாக Read More
உடன்பிறந்த உணர்வை ஒருவருக்கொருவர் கொண்டிருந்து, அமைதியைப் பறைசாற்றுங்
கள் என ஜூன் 17 ஆம் தேதி தன்னைச் சந்திக்க வந்திருந்த கொன்வெஞ்சுவல் பிரான்சிஸ்கன் துறவு சபையினரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் Read More
ஜூன் 16 ஞாயிறன்று, மூன்று ஆண்டு களுக்கு முன், இத்தாலியின் காமெரீனோ பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தங்கள் வீடுகளை இழந்து, இன்னும் தற்காலிக
வீடுகளில் வாழ்ந்துவரும் மக்களைச் சந்திக்கச் Read More
ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி துவங்கி, அக்டோபர் 4 ஆம் தேதி முடிய, கிறிஸ்தவ சபைகளால் சிறப்பிக்கப்படும், படைப்பின் Read More
இவ்வாண்டு சிறப்பிக்கப்பட உள்ள புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென ‘புலம்பெயர்வோரைப் பற்றி மட்டுமல்ல’ என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ், மே மாதம் 27 ஆம் தேதி , ஒரு Read More
உயிர்த்த இயேசுவைக் கண்டு, அவரோடு அமர்ந்து உணவருந்திய பின்னரும், வருங்காலம் குறித்த சந்தேகங்களுடனேயே வாழ்ந்த சீடர்களிடையே, தூய ஆவியார் இறங்கி வந்த பின்னரே, அவர்களின் கவலைகள் அனைத்தும் Read More