நம் வாழ்வில் கிறிஸ்துவுக்கும், நற்செய்திக்கும் எப்போதும் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று, ஆகஸ்ட் 17, புதனன்று பொது மறைக்கல்வியுரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.
புதன் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை புனித Read More
பாகிஸ்தானில், மனித உரிமைகள் மற்றும், அடிப்படை சுதந்திரங்களை ஊக்குவிக்கும் சட்டங்கள், கொள்கைகள், செயல்பாடுகள் ஆகியவை மேம்படுத்தப்படவேண்டும், பாகுபாடின்றி குடிமக்களுக்கு நீதி கிடைக்க ஆவனசெய்யப்படவேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசுக்கு Read More
வட மற்றும், தென் கொரிய நாடுகள் பிளவுபட்டு இருப்பதால், அந்நாடுகளில் வாழ்கின்ற மக்கள் எதிர்கொள்ளும் வேதனைகள், கடவுளின் அருளால் மறையும் நாள் விரைவில் வரும் என்ற தன் Read More
மியான்மார் நாட்டின் சனநாயக ஆதரவுக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூச்சி அவர்களுக்கு அந்நாட்டு இராணுவ நீதிமன்றம், ஆகஸ்ட் 15 திங்களன்று ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருக்கும் Read More
இம்மாதத் தொடக்கத்தில் மத்திய ஆசியாவில் முதன் முறையாக நடைபெற்ற கத்தோலிக்க இளையோர் விழாவில், அகமகிழ் நிகழ்வுகள் மற்றும், இறைவேண்டலில் சில நாள்கள் செலவழித்த இளையோர், கஜகஸ்தானில் திருத்தந்தை Read More
இக்காலக்கட்டத்தில் கடவுள் நமக்கு கூறுவதைத் தெளிந்து தேர்வு செய்வது, நம்பிக்கையின் ஓர் அடையாளம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆப்ரிக்க கத்தோலிக்க இறையியல் வல்லுநர்கள், மற்றும், மேய்ப்புப்பணியாளர்களுக்கு Read More
இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியால் துன்புறும் மக்கள், இடைக்கால அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் இரணில் விக்ரமசிங்கே அவர்களையும் பதவி விலகச்சொல்லி போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் Read More
கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத, மற்றும் செபெக் (Sabeic) மத நம்பிக்கையாளர்களின் வழிபாடு மற்றும், பல்சமய உரையாடல்களுக்காக ஈராக்கிலுள்ள ஆபிரகாமின் ஊரருகே எழுப்பப்படும் கட்டடம், நாட்டின் வன்முறை தீவிரவாதத்திற்கு Read More